நிகழ்வு-செய்தி
கென்யா பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

கென்யா பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் எல் பி வஃபுலா அவர்கள் (Colonel L P WAFULA) இன்று (2022 மார்ச் 21) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.
21 Mar 2022
நயினாதீவு ரஜமஹா விஹாரயத்தின் பூஜை பூமி சன்னஸ் பத்திரம் கௌரவ பிரதமரின் தலைமையில் வழங்கப்பட்டது.

யாழ்ப்பாண பண்டைய நயினாதீவு ராஜமஹா விஹாரையை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்துவதற்கான சன்னஸ் பத்திரம் வழங்கும் நிகழ்வு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் 2022 மார்ச் 19 ஆம் திகதி நயினாதீவு பண்டைய ரஜமஹா விகாரையில் இடம்பெற்றதுடன் இந் நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கழந்து கொண்டார்.
20 Mar 2022
பலைதீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவை வெற்றிகரமான குறிப்பில் நடத்த கடற்படையின் உதவி

யாழ்ப்பாணம், பலைதீவு புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா 2022 மார்ச் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் இடம்பெற்றதுடன் இவ்விழாவை சிறப்பாக நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் கடற்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது.
20 Mar 2022
இலங்கை கடற்படை வீரர்களுக்காக இந்திய கடற்படையின் ஐந்து பாய்மரக் கப்பல்கள் முலம் நடத்தப்பட்ட பயிற்சி திட்டம் நிறைவு

இந்திய கடற்படையின் ஐந்து பாய்மரக் கப்பல்கள் 2022 மார்ச் 10 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துடன் குறித்த படகுகள் இலங்கை கடற்படையின் பயிற்சி அதிகாரிகளுக்காக பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு இன்று (2022 மார்ச் 16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
16 Mar 2022
சர்வதேச மகளிர் தினத்திற்கான சிறப்பு இசை நிகழ்ச்சி

மார்ச் 08 ஆம் திகதி ஈடுபட்டுள்ள சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை கடற்படையின் சேவா வனிதா பிரிவினால் மகளிர் தின கொண்டாட்டத் திட்டமொன்று கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி சந்திமா உலுகேதென்னவின் தலைமையில் 2022 மார்ச் 15 ஆம் திகதி அட்மிரல் சோமதிலக திஸாநாயக்க கேட்போர்கூட்டத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.
16 Mar 2022
ஈரானிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்பு ஆலோசகர் கர்ணல் ஹோமயோன் அலியாரி (Colonel Homayoun Aliyari) இன்று (2022 மார்ச் 14) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.
15 Mar 2022
கடற்படையினரின் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக புதிய மென்பொருளொன்று அறிமுகப்படுத்தப்பட்டது

கடற்படையினரின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பேணுவதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான சுகாதாரக் கல்வித் திட்டங்களின் மற்றொரு படியாக, Mobile Solution (Healthy Navy 2022) என்ற புதிய கையடக்க தொலைபேசி மென்பொருளொன்று (Mobile App) 2022 மார்ச் 15, ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டது.
15 Mar 2022
ஈரானிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்பு ஆலோசகர் கர்ணல் ஹோமயோன் அலியாரி (Colonel Homayoun Aliyari) இன்று (2022 மார்ச் 14) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.
14 Mar 2022
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலொன்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான Arleigh Burke-Class Destroyer வகையின் போர்க்கப்பலான USS FITZGERALD (DDG 62) கப்பல் இன்று (2022 மார்ச் 13) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளதுடன் கடற்படை மரபுப்படி இலங்கை கடற்படையினரால் குறித்த கப்பலை வரவேற்கப்பட்டது.
13 Mar 2022
இந்திய கடற்படை கப்பல்கள் தீவை விட்டு புறப்பட்டுள்ளது

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2022 மார்ச் 10 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படையின் மேற்கு கப்பல்கள் குழுவின் கொடி கப்பலான Destroyer வகையின் ‘INS Chennai ’ மற்றும் இந்திய கடற்படையின் Frigate வகையின் போர் கப்பலான ‘INS Teg’என்ற கப்பல்கள் இன்று (2022 மார்ச் 12) தீவை விட்டு புறப்பட்டுள்ளது.
12 Mar 2022