நிகழ்வு-செய்தி
13வது போர்வீரர் தினத்தை முன்னிட்டு 2084 கடற்படை வீரர்களுக்கு பதவி உயர்வு

13வது போர்வீரர் தினத்தை முன்னிட்டு முப்படைகளின் தளபதி, அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அனுமதிக்கமைய 74 கடற்படை அதிகாரிகள் மற்றும் 2010 கடற்படை வீரர்களுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களால் அடுத்த தரநிலை மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
19 May 2022
கடற்படை தொழில்நுட்ப நிறுவனத்தில் பயிற்சியை பூர்த்தி செய்த 16 கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு

வெலிசறை கடற்படை தொழில்நுட்ப நிறுவனத்தில் 18வது தொழில்நுட்ப பாடநெறியை வெற்றிகரமாக முடித்த தொழில்நுட்ப பிரிவில் 16 மாலுமிகளின் வெளியேறல் அணிவகுப்பு இன்று (2022 மே 11) வெலிசறை கடற்படை தொழில்நுட்ப நிறுவனத்தின் பிரதான அணிவகுப்பு மைதானத்தில் பணிப்பாளர் நாயகம் பொறியியல் ரியர் அட்மிரல் ரவி ரணசிங்கவின் தலைமையில் இடம்பெற்றது.
11 May 2022
ரியர் அட்மிரல் சேனக செனவிரத்ன கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்

ரியர் அட்மிரல் சேனக செனவிரத்ன கடற்படையில் 34 வருட கால சேவையை முடித்து இன்று (மே 04, 2022) கடற்படையில் இருந்து ஓய்வு பெற்றார்.
04 May 2022
கிழக்கு கடற்படை கட்டளையில் வெற்றிகரமாக இடம்பெற்ற இரத்த தானம் நிகழ்ச்சி

இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட மற்றுமொரு இரத்ததான முகாம் 2022 ஏப்ரல் 30 ஆம் திகதி திருகோணமலை கடற்படை கப்பல்துறை தளத்தில் கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரின் பங்கேற்புடன் நடைபெற்றது.
01 May 2022
ரியர் அட்மிரல் அனுர கல்தேரா கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்

33 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் அனுர கல்தேரா இன்று (2022 மே 01 ) ஓய்வு பெற்றார்.
01 May 2022
இந்திய கடற்படையின் ‘INS Gharial’ கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை

இந்திய கடற்படைக்கு சொந்தமான Landing Ship Tank வகையின் ‘INS Gharial’ கப்பல் இன்று (2022 ஏப்ரல் 29) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன் கடற்படை மரபுப்படி இலங்கை கடற்படையினரால் குறித்த கப்பலை வரவேற்கப்பட்டது.
29 Apr 2022
வட மத்திய கடற்படை கட்டளையில் இடம்பெற்ற இரத்த தானம் நிகழ்ச்சி

இலங்கை கடற்படையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மற்றுமொரு இரத்த தானம் நிகழ்வு 2022 ஏப்ரல் 28 ஆம் திகதி கட்டளை வைத்தியசாலை வளாகத்தில் வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினரின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
29 Apr 2022
‘வழங்கள் கருத்தரங்கு - 2022’ மற்றும் 06வது நீண்ட வழங்கள் முகாமைத்துவ பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் விழா திருகோணமலையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

‘வழங்கள் கருத்தரங்கு - 2022’ மற்றும் 06வது நீண்ட வழங்கள் முகாமைத்துவ பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் விழா 2022 ஏப்ரல் 23 ஆம் திகதி கடற்படை பணிப்பாளர் நாயகம் வழங்கல் ரியர் அட்மிரல் நிஷாந்த டி சில்வாவின் தலைமையில் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் பீடத்தின் உள்ள அட்மிரல் வசந்த கரன்னாகொட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
24 Apr 2022
244 ஆம் ஆட்சேர்ப்பின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்த 291 கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை நிரந்தர மற்றும் தொண்டர் கடற்படையின் 244 ஆம் ஆட்சேர்ப்புக்கு சொந்தமான 291 கடற்படை வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2022 ஏப்ரல் 22 ஆம் திகதி காலி பூஸ்ஸவிலுள்ள இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிறுவனத்தின் தலைமை பயிற்சி மைதானத்தில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.
23 Apr 2022
இலங்கை கடற்படை சங்க செயலகத்தின் முதல் மாடி திறந்து வைக்கப்பட்டுள்ளது

வெலிசர கடற்படை வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை கடற்படை சங்க செயலக கட்டிடத்தின் முதல் மாடி கடற்படைத் தளபதி மற்றும் கடற்படை சங்கத்தின் புரவலர் வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் இன்று (07 ஏப்ரல் 2022) திறந்து வைக்கப்பட்டது.
07 Apr 2022