நிகழ்வு-செய்தி

அரச வைத்தியசாலைகளில் இருந்து சுகாதார சேவைகளைப் பெறுவதில் 'விருசர' சலுகை அட்டை வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் முயற்சியின் பலனாக, நாட்டுக்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த போர்வீரர்களுக்கு அரச வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய நிலையங்களில் சுகாதார சேவைகளை பெற்றுக்கொள்ளும் போது முன்னுரிமை சேவையை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

11 Jul 2024

மாலைதீவின் புதிய உயர்ஸ்தானிகர் இலங்கை கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இலங்கைக்கான மாலைதீவின் புதிய உயர்ஸ்தானிகர் கௌரவ மசூத் இமாட் இன்று (2024 ஜூலை 10,) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதியான வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவைச் சந்தித்தார்.

10 Jul 2024

உலக சாதனை படைத்த முன்னணி பொறியியலாளர் தொழில்நுட்பவியலாளர் ஆர்.பி.சமன் குமார சிறிவர்தனவின் சேவை பாராட்டுக்குரியது

இலங்கை கடற்படையின் பிரதம பொறியியலாளர் ஆர்.பி சமன் குமார சிறிவர்தன என்பவர் 586.1 கி.மீ தூரத்திற்குல் , புனேவையிலிருந்து கொழும்பு சுதந்திர சதுக்கம் வரை வந்து மீண்டும் புனேவை நோக்கி சென்று, 2024 ஜனவரி 19 ஆம் திகதி நிறுவப்பட்ட புதிய உலக சாதனை தொடர்பான சான்றிதழ் மற்றும் வெற்றிக் கிண்ணத்தை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவினால், இன்று (2024 ஜூலை 09,) கடற்படைத் தலைமையகத்தில் வழங்கப்பட்டதுடன், கடற்படையினரின் சேவையைப் பாராட்டி கடற்படைத் தளபதி அவருக்கு பாராட்டுக் கடிதம் ஒன்றை வழங்கினார்.

09 Jul 2024

துருக்கிக் கடற்படைக்கு சொந்தமான 'TCG KINALIADA' என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது

துருக்கிக் கடற்படைக்கு சொந்தமான 'TCG KINALIADA' என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (2024 ஜூலை 9) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுப்படி குறித்த கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.

09 Jul 2024

தெற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சந்திம சில்வா கடமைகளைப் பொறுப்பேற்றார்

தெற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சந்திம சில்வா கடமைகளைப் பொறுப்பேற்றார்

08 Jul 2024

இலங்கை கடற்படை கப்பல் ருஹுண நிறுவனத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆறு மாடிக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது

இலங்கை கடற்படை கப்பல் ருஹுண நிறுவனத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆறு மாடிக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது

07 Jul 2024

கதிர்காமத்திற்கு பாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு கடற்படையின் ஆதரவு

யாழ்ப்பாணத்திலிருந்து செல்ல கதிர்காமம் ஆலயத்திற்கு வருடாந்த பாத யாத்திரையில் பங்குகொள்ளும் பக்தர்களுக்கு, குமண தேசிய வனப் பூங்காவின் நுழைவாயிலில் இருந்து கும்புக்கன் ஓயா வரையிலான பாதையில் தேவையான வசதிகளை 2024 ஜூன் 30 ஆம் திகதி முதல் கடற்படையினரால் வழங்கப்பட்டதுடன், குறித்த நடவடிக்கைகளையும் அவதானிக்கும் வகையில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, 2024 ஜூலை 03 ஆம் திகதி, கதிர்காமத்திற்கான பாத யாத்திரையில் பங்கேற்றார்.

06 Jul 2024

கடற்படை நாய்கள் பிரிவுக்காக போதைப்பொருள் அடையாளம் காணல் சிறப்பு பயிற்சி மையமொன்று நடத்தப்பட்டது.

தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபை (NDDCB) மற்றும் பொலிஸ் உத்தியோகபூர்வ நாய்கள் பயிற்சி திணைக்களத்தின் வளங்களின் பங்களிப்புடன் இலங்கை கடற்படையின் நாய்கள் பிரிவு மற்றும் விசேட படகுகள் படையணியின் நாய்கள் பிரிவு ஆகியவற்றுக்கான விசேட போதைப்பொருள் கண்டறிதல் பயிற்சி அமர்வொன்று 2024 ஜூலை 01 முதல் 05 வரை கொழும்பு துறைமுகத்தில் உள்ள மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் கடற்படையினரால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

05 Jul 2024

மரந்தமடு சுவாமி திருவுருவச் சிலையின் பிரதிஷ்டை நூற்றாண்டு ஆராதனைக்கு கடற்படையின் ஆதரவு

மன்னார் மரதமடு தேவாலயத்தில் நடைபெற்ற மரதமடு சுவாமி திருவுருவச் சிலையின் பிரதிஷ்டை நூற்றாண்டு விழா, பேராயர் மேதகு கர்தினால் ரஞ்சித் அவர்கள் தலைமையில் கொழும்பில், இன்று (2024 ஜூலை 02,) நடைபெற்றது. மேலும் சேவையை வெற்றிகரமாக நடத்துவதற்கு தேவையான உள்கட்டமைப்பை நிறுவுவதற்கு கடற்படை உதவியது.

02 Jul 2024

மரந்தமடு சுவாமி திருவுருவச் சிலையின் பிரதிஷ்டை நூற்றாண்டு ஆராதனைக்கு கடற்படையின் ஆதரவு

மன்னார் மரதமடு தேவாலயத்தில் நடைபெற்ற மரதமடு சுவாமி திருவுருவச் சிலையின் பிரதிஷ்டை நூற்றாண்டு விழா, பேராயர் மேதகு கர்தினால் ரஞ்சித் அவர்கள் தலைமையில் கொழும்பில், இன்று (2024 ஜூலை 02,) நடைபெற்றது. மேலும் சேவையை வெற்றிகரமாக நடத்துவதற்கு தேவையான உள்கட்டமைப்பை நிறுவுவதற்கு கடற்படை உதவியது.

02 Jul 2024