நிகழ்வு-செய்தி
இந்திய உயர் பாதுகாப்பு மேலாண்மை பாடநெறியின் பிரதிநிதிகள் குழு கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய உயர் பாதுகாப்பு முகாமைத்துவ பாடநெறியின் Colonel Anand Bajpai தலைமையிலான அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் குழு இன்று (05 பெப்ரவரி 2024) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தனர்.
05 Feb 2024
இந்தியாவில் ஜெர்மன் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இந்தியாவில் உள்ள ஜேர்மன் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் Colonel Klaus Willi Merkel இன்று (05 பெப்ரவரி 2024) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.
05 Feb 2024
25 துப்பாக்கி சூடு மரியாதையுடன் இலங்கை கடற்படை 76 வது சுதந்திர தினத்தன்று தேசத்திற்கு மரியாதை செலுத்தியது

"புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்" என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற 76 வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கை கடற்படையால் துப்பாக்கி சூடு மரியாதை செலுத்தும் நிகழ்வு இன்று (2024 பிப்ரவரி 04) இலங்கை கடற்படை கப்பல் சயுரவில் மதியம் 12.00 மணியளவில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இலங்கை கடற்படை கப்பல் சயுரவின் கட்டளை அதிகாரி கேப்டன் லக்ஷ்மன் அமரசிங்கவின் தலைமையில் இடம்பெற்றது.
04 Feb 2024
76 வது சுதந்திர தின நிகழ்வில் இலங்கை கடற்படை பெருமையுடன் பங்கேற்பு

76 வது சுதந்திர தின நிகழ்வு இன்று (2024 பெப்ரவரி 04) இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியும், ஆயுதப்படைகளின் தளபதியுமான திரு.ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் மற்றும் தாய்லாந்து பிரதமர் திரு. ஸ்ரேத்தா தவிசின் (Srettha Thavisin) அவர்களின் கௌரவமான பங்கேற்புடன் புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்" என்ற தொனிப்பொருளின் கீழ் கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்றதுடன் இந் நிகழ்வுக்காக கடற்படை பெருமையுடன் பங்கேற்றது.
04 Feb 2024
ரியர் அட்மிரல் அருண தென்னகோன் கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

35 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் அருண தென்னகோன் தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2024 ஜனவரி 27) ஓய்வு பெற்றார்.
27 Jan 2024
02 மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கு தேசிய லொத்தர் சபையினால் கடற்படைக்கு நிதி பங்களிப்பு

தேசிய லொத்தர் சபையின் தளபதி கலாநிதி சமீர சி.யாப்பா அபேவர்தன அவர்கள் 02 மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கான காசோலையை 2024 ஜனவரி 24 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவிடம் கடற்படைத் தலைமையகத்தில் கையளித்தார்.
25 Jan 2024
ரியர் அட்மிரல் ருவன் களுபோவில கடற்படை பணிப்பாளர் நாயகம் வழங்கல் பதவியை பொறுப்பேற்றார்

இலங்கை கடற்படையின் பணிப்பாளர் நாயகம் வழங்கலாக ரியர் அட்மிரல் ருவன் களுபோவில இன்று (24 ஜனவரி 2024) கடற்படைத் தலைமையகத்தில் உள்ள பணிப்பாளர் நாயகம் வழங்கல் அலுவலகத்தில் பதவியேற்றார்.
24 Jan 2024
ரியர் அட்மிரல் சமிந்த ஜயபால கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

32 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் சமிந்த ஜயபால தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2024 ஜனவரி 24) ஓய்வு பெற்றார்.
24 Jan 2024
ரியர் அட்மிரல் மஞ்சுள திஸாநாயக்க கடற்படை பணிப்பாளர் நாயகம் வரவு செலவு மற்றும் நிதி பதவியை பொறுப்பேற்றார்

ரியர் அட்மிரல் மஞ்சுள திஸாநாயக்க, இலங்கை கடற்படையின் பணிப்பாளர் நாயகம் வரவு செலவு மற்றும் நிதி பதவியை இன்று (2024 ஜனவரி 24) கடற்படை தலைமையகத்தில் உள்ள பணிப்பாளர் நாயகம் வரவு செலவு மற்றும் நிதி அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.
24 Jan 2024
ரியர் அட்மிரல் சந்தன ரத்நாயக்க கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

35 வருடங்களுக்கும் மேலான சிறப்பு சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் சந்தன ரத்நாயக்க தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2024 ஜனவரி 24) ஓய்வு பெற்றார்.
24 Jan 2024