நிகழ்வு-செய்தி
அமெரிகன் துதுவர் தெற்கு கடற்படை கட்டளையாளர் சந்தித்தல்

இலங்கையின் மற்றும் மாலைதீவ் அமெரிகன் துதுவர் அதுல் கேஷப் அவர்கள் ஜனவரி மாதம் 14 திகதி காலி தெற்கு கடற்படை கட்டளையாளர் தலைமையகத்தில் தெற்கு கடற்படை கட்டளையாளர் ரியர் அத்மிரால் ஜகத் ரணசிங்க அவர்கள் சந்தித்தார்.
16 Jan 2016
சட்டமுறையற்றமாக வலைகள் எடுத்து மீன்பிடிப்பில் ஈடுபட்ட இலங்கை மீன்பிடிகார்கள் 22 பேர் கைதுசெய்யப்பட்டது

கல்பிட்டில் இ.க.க விஜய நிறுவனத்தில் கடற்படையினர் கொண்டச்சி மற்றும் கறைதீவ் இடையிலே கடல் பகுதியில் சட்டமுறையற்றமாக மீன்பிடிப்பில் ஈடுபட்ட
16 Jan 2016
விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர் 8 பேர் திருப்பித்தர மறுப்புக்காக கடற்படையினர் உதவி செயிவினர்.

இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர் 8 பேர்
15 Jan 2016
சட்டமுறையற்றமாக மீன்பிடிப்பில் ஈடுபட்ட இலங்கை மீன்பிடிகார்கள் 03 பேர் கைதுசெய்யப்பட்டது

தெற்கு கடற்படை கட்டளையைக்கு சொந்தமான பாதுகாப்பு சேவையை ஈடுபட்ட
14 Jan 2016
புது வருடத்திற்காக கடற்படையின் வடக்கின் மாணவருக்கான புத்தகங்கள்

வடக்கில் தீவுகளுள் வாழ்கின்ற மாணவர்கள் 1000 பேருக்கு 2016 புது வருடத்திற்காக புத்தகங்கள் பகிர்ந்தலித்தல் வடக்கு கடற்படை கட்டளையாளர் ரியர் அத்மிரால் பியல்த சில்வா அவர்களின் தலைமைகீழ் நடைபெற்றது.
13 Jan 2016
கடற்படை அதிகாரிகள் 167 பேர் ஜவகர்லால்நேரு பல்கலைக்கழத்தில் தொழில் நூட்பவியல் மாணி பட்டம் பெற்றுக்கொள்ளன.

ஜவகர்லால்நேரு பல்கலைக்கழத்தில் தொழில் நூட்பவியல் மாணி பட்டம் பூரணமான செய்யப்பட்ட கடற்படை அதிகாரிகள் 167 பேருக்காக ஜனவரி 12 திகதி பண்டாரணாயக சர்வதேச கேட்போர் கூடம் மண்டத்தில்
13 Jan 2016
இந்து சமுத்திர கடல் மாநாடு மற்றும் கடற்படை தளபதிகளின் சந்திதல்

பங்கலாதேஸ் கடற்படை தளபதி வயிஸ் அத்மிரால் முகம்மத் பரீட் ஹபீப் அவர்களின் அழைத்தமீது பங்கலாதேஸில் உத்தியோக சுற்றிபயணத்திலிருந்த கடற்படை தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுனரத்ன இக் காலத்தில் டகா தலைநகரத்தில் நடைபெறுகின்ற 2016 இந்து சமுத்திர கடல் மாநாட்டுக்கு கலந்து கொண்டார்.
12 Jan 2016
ஒரு கோடி அளவு பெறுமதியுள்ள சட்ட முற்ற கடல் அட்டைகள் 950 கிலோ கடற்படையில் கைதுசெய்யப்பட்டது.

இந்தியாவிலிருந்து சின்ன படகுகளில் சட்டமுறையற்றமாக கடலில் கொண்டுவர கல்பிட்டி கப்பல்அடி பிரதேசத்திலிருந்து
09 Jan 2016
ஜனாதிபதி அவர்களின் பதவி எற்றல் பெறுதலொருவருக்காக மரங்கள் நடுத்த நிகழ்ச்சித் திட்டங்ள் நடைபெறுகின்றன.

ஜனாதிபதி அதிமேன்ம தகு மைத்திரிபால சிரிசேன அவர்கள் பதவி எற்றல் பெறுத 2016 ஜனவாரி மாதம் 08 ம் தினத்துக்கு ஒரு வருடம் பூரணமாக
09 Jan 2016
கடற்படை தளபதி புதிய கெடேட் அதிகாரிகயுடனும் நேரடியாக இணைத்துக் கொண்டுள்ள அதிகாரிகயை உரையாற்றுனர்

இலங்கை கடற்படையால் புதிதாக இணைத்துக் கொண்ட 57 வது இணைக்கப்பற்குறிய கெடேட் அதிகாரிகயுடனும்
08 Jan 2016