நிகழ்வு-செய்தி
பொலிஸ் மா அதிபர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து இன்று (22) காலை சந்தித்தார்.
22 Jul 2016
கடுமையாக சுகவீனமுற்றிருந்த மீனவரை காப்பாற்ற கடற்படை உதவி

இலங்கை கடற்படையினர், தெற்கு கடல் பிராந்தியத்தில் “சுபோதா III” எனும் ஆழ் கடல் மீன் பிடி படகில் கடுமையாக சுகவீனமுற்றிருந்த ஒரு மீனவரை கரை கொண்டுவர நேற்று (19) உதவியளித்தனர். கடற்படை தலைமையக கட்டுப்பாட்டரையின் அறிவுறுத்தலுக்கமைய கடற்படையின் கப்பல் சுரநிமல அப்படகை நோக்கிச் செலுத்தப்பட்டது.
20 Jul 2016
அனுமதிப்பத்திரமின்றி கடலட்டை பிடித்த 15 பேர் கடற்படையினரால் கைது

அனுமதிப்பத்திரமின்றி மண்டைதீவு கடலில் கடலட்டை பிடிதத்தலில் ஈடுபட்ட 15 பேர் நேற்று (19) வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்தின் மண்டைதீவு பிரதேசத்திலுள்ள கடற்படை கப்பல் வேலுசுமண விட்குட்பட்ட கடற்படை வீரர்களினால் கைது செய்யப்பட்டனர் .
20 Jul 2016
குமண தேசியப் பூங்காவில் கடற்படையினர் சுத்தகரிப்பு நிகழ்ச்சி

தென்கிழக்கு கடற்படை பிரதேசத்தின் பானமையில் உள்ள கடற்படைக் கப்பல் மகானாக விற்குட்பட்ட கடற்படை வீரர்களினால் சுற்றுப்புற சுத்திகரிப்பு நிகழ்ச்சி ஒன்று நேற்று (18) நடாத்தப்பட்டது.
19 Jul 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 4 உள்நாட்டு மீனர்வகள் கடற்படையினரால் கைது

வடமத்திய கடற்படை கட்டளை பிரதேசத்திட்குட்பட்ட நாச்சாதூவை, கடற்படை கப்பல் புவனேக வின் கடற்படை வீரர்களினால் முத்தலம்பிட்டியிற்கு அண்மித்த கடலில் தனியிளை வலைகளை உபயோகித்து சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட 4 உள்ளநாட்டு மீனவர்கள் நேற்றைய தினம் (18) கைதுசெய்யப்பட்டனர்.
19 Jul 2016
பாதுகாப்பு சேவைகள் டிரையத்லான் போட்டி-2016 ல் கடற்படை வெற்றிි

பாதுகாப்பு சேவைகள் டிரையத்லான் போட்டி - 2016 குச்சவெளி, கடற்படை கப்பல் வழகம்பா கடற்கரையில் ஜூலை மாதம் 16ம் திகதி நடாத்தப்பட்டது. கிழக்கு கடற்படை கட்டளை பிரதேசத்தின் கட்டளை தளபதி ரியர் அட்மிரல் டிரவிஸ் சின்னையா அவர்களின் தலைமையில் முப்படைக்களைச் சேர்ந்த பல போட்டியாளர்கலின் பங்கேற்புடன் நடந்த இப்போட்டியில் இலங்கை கடற்படை
18 Jul 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 5 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

வடமத்திய கடற்படை கட்டளை பிரதேசத்தின் மன்னார், தல்பாது கடற்படை கப்பல் கஜபா வின் வீரர்களால் கொண்டம்பிட்டி புள்ளி யிற்கு அண்மித்த கடலில் தடுக்கப்பட்ட மீன்பிடி வலைகள் கொண்டு சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 3 உள் நாட்டு மீனவர்கள் நேற்று (15) கைதுசெய்யப்பட்டனர்.
16 Jul 2016
அனுமதியின்றி கடலட்டை பிடித்த நால்வர் கடற்படையினரால் கைது

வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திட்குட்பட்ட மண்டைதீவு, கடற்படை கப்பல் வேலுசுமண வின் வீரர்களினால் மண்டைதீவு மற்றும் கல்முனை புள்ளியிட்கப்பால் கடலில் அனுமதியின்றி கடலட்டை பிடியில் ஈடுபட்ட 4 நபர்கள் நேற்று (14) கைதுசெய்யப்பட்டனர்.
15 Jul 2016
கடற்படை தளபதி, அமெரிக்க பசிபிக் கடற்படை பிரிவு தளபதி மற்றும் அமெரிக்க மெரீன் படையணியின் தளபதி மற்றும் பசிபிக் பொது மெரின கடற்படை பிரிவு கட்டளை ஜெனரல் ஆகியோருடன் சந்திப்பு

கடற்படை தளபதி, வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் அமெரிக்க பசிபிக் கடற்படை பிரிவின் தளபதி அட்மிரல் ஸ்கொட் எச். ஸ்விப்ட் மற்றும் அமெரிக்க மெரீன் படையணியின் தளபதி மற்றும் பசிபிக் கடற்படை மெரீன் பிரிவின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜோன் எ.
15 Jul 2016
இலங்கை கடலில் சட்டவிரோட மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்கள் கைது

மன்னாருக்கு தெற்கே இலங்கை கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்களையும் ஒரு இந்திய மீன்பிடி படகையும் இன்று (15) கைதுசெய்ய இலங்கை கடற்படையினர் கரையோர பாதுகாப்பு படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
15 Jul 2016