நிகழ்வு-செய்தி

கடற்படை வரலாற்றின் முதலாம் “கடற்படையின் தலைமை பிரதான சிறு அதிகாரி” நியமனம்

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் எண்ணக்கருவில் கடற்படை வரலாற்றின் முதன் முறையாக “கடற்படையின் தலைமை பிரதான சிறு அதிகாரி” எனும் கடற்படை வீரர்களுக்கான ஒரு புதிய நியமனம் உருவாக்கப்பட்டுள்ளது.

11 Aug 2016

முதலாம் அமெரிக்க - இலங்கை செயல்பாட்டு நிலை இருதரப்பு பாதுகாப்பு உரையாடல்
 

இலங்கை பாதுகாப்பு படைகளுக்கும் ஐக்கிய அமெரிக்க பாதுகாப்பு படைகளுக்குமிடையிலான முதலாம் செயல்பாட்டு நிலை இருதரப்பு பாதுகாப்பு கருத்தரங்கு கடந்த 8ம் மற்றும் 9ம் (அகஸ்ட் 2016) தினங்களில் நடத்தப்பட்டது.

10 Aug 2016

கடலில் தத்தளித்த இந்திய மீனவர்களை காப்பாற்ற கடற்படை உதவி
 

மேற்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட விரைவு தாக்குதல் படகுகளான பி 417 மற்றும் பி 474 யின் கடற்படை வீரர்கள், இலங்கைக்கு மேற்கு கடலில் இயந்திர கோளாறு காரணமாக செயலிழந்து கடலில் ஆபத்தான நிலையில் தத்தளித்துக்கொண்டிருந்த 4 இந்திய மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி படகையும் நேற்று (ஆகஸ்ட் 8) மீட்டனர்.

09 Aug 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளை பிரதேசத்தின் நிலாவெளி, கடற்படை கப்பல் விஜயபா வின் கடற்படை வீரர்களால் இறங்கேனி கடலில் தனியிழை வலை மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 உள்நாட்டு மீனவர்கள் நேற்று (8) கைதுசெய்யப்பட்டனர்.

09 Aug 2016

இலங்கை கடலில் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்கள் கைது
 

அனலைத்தீவிற்கு மேற்கே இலங்கை கடல்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்களையும் ஒரு இந்திய மீன்பிடி படகையும் இன்று (9) கைதுசெய்ய இலங்கை கடற்படை, கரையோர பாதுகாப்பு படைக்கு உதவியளித்தது.

09 Aug 2016

பாகிஸ்தான் விமானப்படை தளபதி கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

பாகிஸ்தான் விமானப்படை தளபதி எயார் சீப் மார்ஷல் சொஹைல் அமான் அவர்கள் இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீன்திர விஜேகுனரத்ன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து இன்று (8) சந்தித்தார்.

08 Aug 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 6 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளை பிரதேசத்தின் குச்சவெளி, கடற்படை கப்பல் வலகம்பா வின் கடற்படை வீரர்களால் குச்சவெளி கடலில் கண்ணாடியிலை படகொன்றில் தனியிழை வலை மூலம் சட்டவிரோத மீன் பிடியின் ஈடுபட்ட 6 உள்நாட்டு மீனர்வர்கள் இன்று (7) கைதுசெய்யப்பட்டனர்.

08 Aug 2016

கடற்படை தளபதி வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்கு விஜயம்
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள், வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்தின் செயல்பாட்டு தயார் நிலை மற்றும் நிர்வாக செயல்பாடுகளை ஆயுமுகமாக நேற்று (6) அங்கு விஜமொன்றை மேற்கொண்டார்.

07 Aug 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 7 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட நிலாவெளி, கடற்படை கப்பல் விஜய வின் வீரர்களால் கும்புறுப்பிட்டி கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 7 உள்நாட்டு மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

07 Aug 2016

இலங்கை கடற்படையின் 226ம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு
 

இலங்கை கடற்படையின் 226ம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் இருநூற்று என்பத்தொன்பது வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து இன்று (6) பூசா கடற்படை கப்பல் நிபுன வில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.

06 Aug 2016