நிகழ்வு-செய்தி
இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் இந்திய அமைதிப் படை சமாதியில் அஞ்சலி

இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஜெனரல் (இளைப்பாறிய) விஜய் குமார் சிங் அவர்கள் பத்தரமுல்லையில் உள்ள இந்திய அமைதி காக்கும் படை சமாதியில் இன்று (ஆகஸ்ட் 26) மலர் அஞ்சலி செலுத்தினார்.
26 Aug 2016
தாமரை தடாக திரையரங்கில் ‘பிரிநிவன் மங்கல்ய’ பௌத்த நாடக கதை பாடல் நிகழ்ச்சி பிரதமர் தலைமையில்

இசை மேதை பிரேமசிறி கேமதாச அவர்களின் இயக்கத்தில் பௌத்த நாடக கதை பாடல் நிகழ்ச்சியான ‘பிரிநிவன் மங்கல்ய’ நேற்று மாலை (ஆகஸ்ட் 25) தாமரை தடாகம் திரையரங்கில் வெகு விமர்சையாக மேடையேற்றப்பட்டது.
26 Aug 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரு உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

வடமேற்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட நாச்சிகுடா, கடற்படை கப்பல் புவநெக வின் வீரர்கள், தனியிழை வலைகள் கொண்டு விடத்தல்தீவு கடல் பிரதேசத்தில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 2 உள்நாட்டு மீனவர்களை இன்று (ஆகஸ்ட் 25)கைதுசெய்தார்கள்.
25 Aug 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 8 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட முல்லைத்தீவு, கடற்படை கப்பல் கோத்தாபய வின் வீரர்கள், நேற்றைய தினம் (ஆகஸ்ட் 24) நாயாறு பிரதேசத்திற்கப்பால் கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 8 உள்நாட்டு மீனவர்களை கைதுசெய்தனர்.
25 Aug 2016
கடலில் சட்டவிரோதமாக கடலட்டை பரிமாற்றத்தில் ஈடுபட்ட 2 மீனவர்கள் கடற்படையினரால் கைது

வடமேற்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திற்குட்பட்ட கற்பிட்டி, கடற்படை கப்பல் விஜய வின் வீரர்களால் ஏறம்புகொடெல்ல கரையோர பகுதியில் வைத்து சட்டவிரோதமாக கடலட்டை பரிமாற்றம் செய்துகொண்டிருந்த இரு உள்நாட்டு மீனவர்கள் நேற்று (ஆகஸ்ட் 23) கைது செய்யப்பட்டார்கள்.
24 Aug 2016
கடற்படையினரும் கரையோர பாதுகாப்பு படையினரும் இணைந்து கோபாலபுர கடலில் மூழ்கச்சென்ற மூவர் மீட்பு

நிலாவெளி, கடற்படை கப்பல் விஜயபா வின் வீரர்களும் கரையோர பாதுகாப்பு படையின் உயிர் காப்பு பிரிவினரும் இனைந்து கோபாலபுரத்திற்கு அப்பால் கடலில் மூழ்கச்சென்ற 3 நபர்களை ஆகஸ்ட் 23 ஆம் (2016) திகதியன்று மீட்டனர்.
24 Aug 2016
அதிமேதகு ஜனாதிபதி பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் பிரதம அதிதியாக பங்கேற்பு

முப்படையை சார்ந்த விளையாட்டு வீரர்களின் திறமைகளை மெருகூட்டும் வகையில் இரு ஆண்டுகளுககு ஒரு முறை நடத்தப்படும் பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு போட்டி – 2016 நேற்று (ஆகஸ்ட் 22) பனாகொடை இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் நிறைவு பெற்றது.
23 Aug 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

கிழக்கு கடற்படை கட்டளைப் பிரதேசத்திற்கு உரித்தான நிலாவெளி, இலங்கை கடற்படைக கப்பல் விஜயபா வின் வீரர்கள், நேற்றைய தினம் (ஆகஸ்ட் 22) நிலாவெளி கடற்பகுதியில் தடை செய்யப்பட வலைகளைப் பயபடுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 22 பேரை கைதுசெய்தனர்.
23 Aug 2016
அனுமதி இன்றி கடலட்டை பிடித்த உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திட்குட்பட்ட மண்டைதீவு, கடற்படை கப்பல் வேலுசுமன வின் வீரர்களால் மண்டைதீவு, கல்முனை புள்ளிக்கு அப்பால் கடலில் கடலட்டை பிடித்தலில் ஈடுபட்டிருந்த 2 உள்நாட்டு மீனவர்கள் நேற்று (ஆகஸ்ட் 22) கைதுசெயயப்பட்டார்கள்.
23 Aug 2016
அமெரிக்க கடற்படை செயலாளர் திருகோணமலை கடற்படை டொக்யாட் விஜயம்

அமெரிக்க கடற்படை செயலாளர் கௌ. ரே மேபஸ் அவர்கள் திருகோணமலையிலுள்ள கடற்படை கப்பல் திருத்தத்தளத்திற்கு (டோக்யாட்) இன்று (ஆகஸ்ட் 22) விஜயம் செய்தார்.
22 Aug 2016