நிகழ்வு-செய்தி

கடற்படை தளபதி அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் நிஷா பிஸ்வாலுடன் சந்திப்பு
 

அமெரிக்கவிற்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்கள் தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர், நிஷா பிஸ்வாலை செவ்வாயன்று (செப்டம்பர் 27) சந்தித்து கலந்துரையாடினார்.

28 Sep 2016

திருகோணமலையில் கடல் பவள கண்காணிப்பு மற்றும் மீள்நடுகை நிகழ்ச்சி
 

நீல வளங்கள் குழு மற்றும் வன ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு அறக்கட்டளை, டோக்யோ சீமெந்து நிறுவனத்தாருடன் இனைந்து கடல் பவள பாறைகள் அளவியல் முறை தொடர்பான பயிற்சி பட்டறை மற்றும் கடல் பவள மீள்நடுகை நிகழ்ச்சி ஒன்றை இலங்கை கடற்படையின் சுளியோடிகளுக்காக திருகோணமலை கடற்படை தளத்தில் நடத்தினர்.

28 Sep 2016

கடற்படை தளபதி அமெரிக்க பெண்டகன் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுடன் சந்திப்பு
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள், அமெரிக்க பெண்டகனின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளை திங்களன்று (செப்டம்பர் 26) சந்தித்தார்.

28 Sep 2016

4 இந்திய மீனவர்களை திருப்பியனுப்ப கடற்படை உதவி
 

இலங்கையில் கைதாகி விடுதலையளிக்கப்பட்ட 4 இந்திய மீனவர்களை திருப்பியனுப்ப இலங்கை கடற்படை இன்று (செப்டம்பர் 27) உதவியளித்தது.

27 Sep 2016

எப்பாவலையில் கடற்படையினால் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு
 

மற்றுமொரு சமூகநலத்திட்டமாக கடற்படையினர் அனுராதபுரம் எப்பாவலை, ஸ்ரீ சித்தார்த்த மத்திய கல்லூரி வளாகத்தில் ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை (RO Plant) நிறுவியுள்ளனர்.

27 Sep 2016

கடற்படையினரும் பொலிசாரும் இணைந்து 89 கிலோ கேரள கஞ்சா கண்டுபிடிப்பு
 

வடக்கு கடற்படை கட்டளை பிறந்தியத்திட்குட்பட்ட வெத்திலைக்கேணி, கடற்படை காவலரணின் வீரர்களும் மரதன்கேணி பொலிசாரும் இனைந்து மரதன்கேணி பிரதேசத்தில் 4 பொட்டலங்களில் ஒளித்துவைக்கப்பட்டிருந்த 89 கிலோ கேரள கஞ்சாவை இன்று (செப்டம்பர் 26) கண்டுபிடித்தனர்.

27 Sep 2016

அவசர சிகிச்சை படகுக்கும் நெடுந்தீவு வைத்தியசாலைக்கும் மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு
 

அவசர சிகிச்சை படகு மற்றும் நெடுந்தீவு வைத்தியசாலையின் பாவனைக்காக வேண்டி ஒரு தொகுதி மருத்துவ உபகரணங்கள் கடந்த 21ம் திகதியன்று (செப்டம்பர் 2016) நெடுந்தீவு, கடற்படை கப்பல் வாசப வில் நடந்த நிகழ்வொன்றின் போது பிரதேச வைத்திய அதிகாரி திரு.

24 Sep 2016

கடற்படையினரும் பொலிசாரும் இணைந்து 77.5 கிலோ கேரள கஞ்சா கண்டுபிடிப்பு
 

கிடைக்கப்பெற்ற தகவழ் ஒன்றிற்கமைய, கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட முல்லைத்தீவு, கடற்படை கப்பல் கோத்தாபய வின் வீரர்கள் முல்லைத்தீவு பொலிசாருடன் இணைந்து புதுக்குடியிருப்பு, அம்பலன்பொக்கனை கரையூர பகுதியில் முச்சக்கர வண்டியொன்றில் கொண்டு செல்லப்பட்ட 77.5 கிலோ கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.

24 Sep 2016

கடற்படையினால் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் ஹம்பேகமுவையில் திறந்து வைப்பு
 

கடற்படையின், விவசாய சமூகங்களிடையே சிறுநீரக நோயை தடுக்கும் சமூக நலத்திட்டத்தின் ஒரு அங்கமாக மேலும் ஒரு நீர் சுத்திகரிப்பு (RO Plant) நிலையம் மொனராகலை, ஹம்பேகமுவை கனிஷ்ட வித்தியாலயத்தில் திறந்து வைக்கப்பட்டது. கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஊவா மாகாண திட்ட பணிப்பாளர் திரு.

24 Sep 2016

கடற்படை அணி படகோட்ட போட்டியில் வெற்றி
 

இலங்கை கடற்படையின் படகோட்ட அணி, கொழும்பு மோட்டார் படகு கழகத்தினால் கடந்த 18ம் திகதி (செப்டம்பர்) பொல்கொடை குளத்தில் நடத்தப்பட்ட படகோட்ட போட்டியில் பல வெற்றிகளை பதிவு செய்தது.

24 Sep 2016