நிகழ்வு-செய்தி

68 வது தேசீய சுதந்திர தினம் ஞாபகப்படுத்தல் விழா

கொழும்பு கோல்பேஸ் மைதாணத்தில் இன்று 04 காலை பண்டியையாக நடந்த 68 வது தேசீய சுதந்திர தினம் ஞாபகப்படுத்தல் விழாவுக்கு இலங்கை கடற்படையினர் கலைந்து கொண்டனர்.

04 Feb 2016

ஜபான் கடற்படையின் விமான 2 பிறிவின் 22 வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கடற்படைத் தளபதி சந்திப்பு.

ஜபான் சமுத்திர நுய பாதுகாப்பு படைப்பிரிவின் விமான 2 பிறிவின் 22 வது குழுவன் கட்டளை அதிகாரி கொமாண்டர் டகாஹியோ யம்சிதா அவர்கள் இன்று 03 கடற்படைத் தளைமையகத்தில் கடற்படைத் தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் சந்தித்தார்.

03 Feb 2016

ராஜங்கன நீர் தேக்கத்தில் செயலற்ற இருந்த இடது கறையில் தண்ணீர் கொண்டு செல்லும் கதவு கடற்படையினர் உயிர்பூட்டுப்பட்டது.

ஒரு கிழமை முதல் செயலற்ற இருந்த ராஜங்கன நீர் தேக்கத்தில் இடது கறையில் தண்ணீர் கொண்டு செல்லும் கதவு ரெண்டு நாட்களில் கலைப்பின் பின்னர் கடற்படை சுழியோடியின் உதவியின் உயிர்பூட்டுப்பட்ட தேர்ச்சியடையது.

03 Feb 2016

திருகோணமலை கடற்படை மற்றும் சமுத்திர வித்தியாபீடத்தில் பயிற்சி பெற முடிந்த மத்திய அதிகாரிகள் 81 பேர் ஜனாதிபதி அவர்களால் அதிகாரி பதவிக்கு நியமனம் செய்யப்பட்டது.

53 வது இனைத்துக்குறிய தம் அடிப்படி பயிற்சி முடிந்த செய்ய மத்திய அதிகாரிகள் 81 பேர்கள் இன்று 02 திருகோணமலை கடற்படை மற்றும் சமுத்திர வித்தியாபீடத்தில் பிரதான உடற்பயிற்சி மைதானத்தில் அதிகாரி பதிவி பெற்ற பரவிச் சென்றார்கள்.

03 Feb 2016

காணாமற்போன ஜந்து மீனவர்களின் சடலங்களை கடற்படையினர் மீட்பு.
 

கடந்த 29ம் திகதி காலி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற சாகர புதா 3 எனும் மீன்பிடி படகு 31 ம் திகதி குடா ராவணா கோட்டைக்கு 40 கடல் மைல் தூரத்தில் வைத்து கடலில் வனிக கப்பல் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அப்படகில் சென்ற ஆறு மீனவர்களில் ஜந்து பேர் காணாமல் சென்றனர்.

02 Feb 2016

கந்தளை லேக் ப்றனட் வாடி வீடியில் புதியாக கட்டி எழும்ப நவீண வசதிகளிலுள்ள 5 அறைகள் கடற்படைத் தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களால் திறந்துக்கப்பட்டது.
 

இலங்கை கடற்படை மூலம் நடத்து செய்யப்படுகின்ற கந்தளை லேக் ப்றனட் வாடி வீடியில் புதியாக கட்டி எழும்ப நவீண வசதிகளிலுள்ள 5 அறைகள் நேற்று 01 கடற்படைத் தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களால் திறந்துக்கப்பட்டது.

02 Feb 2016

சட்ட விரோதி மீன்பிடிப்பில் ஈடுபட்ட இலங்கை மீன்பிடிகார்கள் 31 பேர் கைதுசெய்யப்பட்டது
 

கல்பிட்டில் இ.க.க விஜய நிறுவனத்தில் கடற்படையினர்போன 27 திகதி சட்டமுறையற்றமாக மீன்பிடிப்பில் ஈடுபட்ட இலங்கை மீன்பிடிகார்கள் 31 பேருடன் டிங்கி படகு 08ம் வலைகள் 02ம் G.P.S இயந்திரங்கள் 02ம் சுழி ஓடுவதற்கான மயிர் கற்றை ஒன்றும் பத்தலங்குண்டுவ மற்றும் கிபுல்பொக்க இடையிலே கடல் பகுதியில் கைதுசெய்யப்பட்டன.

01 Feb 2016

விமானப்படை குழு தோழ்யடைந்து கடற்படை வலைப்பந்து குழு வெற்றி பெற்றது.
 

கடற்படை குழு மற்றும் விமானப்படை குழு இடையே ஜனுவரி மாதம் 31 ம் திகதி அனுராதபுரம் வட மத்திய மைதாணத்தில் நடைபெற்றது.

01 Feb 2016

கடல் எல்லை ஓப்பந்த்த்தை மீற இந்து மீன்பிடிகார்கள் 09 பேர் கைதுசெய்யப்பட்டனர்
 

அனலதிவ் வடமேல் திசையில் இலங்கைக்கு சொந்தமான கடல் பகுதியில் சட்டமுறையற்றமாக மீன்பிடிப்பில் ஈடுபட்ட இந்து மீன்பிடிகார்கள் 09 பேருடன் டோலர் படகு 02ம் கடற்படை உதவியின் நேற்று 30 இலங்கை கடற்கறை பாதுகாப்பத் திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டன.

31 Jan 2016

விடுதலை செய்யப்பட்ட இந்து மீனவர் நாலு பேர் மறுடபடி ஓப்படைக்க கடற்படையினர் உதவி செயிவினர்.

இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலை செய்யப்பட்ட இந்து மீனவர் 04 பேர் இந்து அரசவுக்கு மறுடபடி ஓப்படைக்க கடற்படையினர் உதவி செயிவினர்.

30 Jan 2016