நிகழ்வு-செய்தி

இலங்கை கடலில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட பன்னிரண்டு இந்திய மீனவர்கள் கைது
 

தலைமன்னாரின் வட மேற்குப் பகுதிக்குற்பட்ட இலங்கை கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட பன்னிரண்டு இந்திய மீனவர்களையும் இரண்டு மீன்பிடி இழுவைப் படகுகளையும் கடந்த பெப்ரவரி 10ம் திகதி கைது செய்ய கடலோர பாதுகாப்பு படைக்கு இலங்கை கடற்படை உதவியது.

11 Feb 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

நாச்சிக்குடா பகுதியில் சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 30 கிலோ கடல் அட்டை மற்றும் ஓரு படகுடன் 3 பேரை இலங்கை கடற்படை கப்பல் ‘புவனேக’ வின் கடற்படை வீரர்களினால் முலங்காவில் பகுதியில் வைத்து 08 ஆம் திகதி அன்று கைது செய்யப்பட்டனர்.

10 Feb 2016

வடக்கு கட்டளையை மூலம் கரையினகர் தீவ்வில் அமைப்பு செய்த சுகாதார சிகிச்சையை வெற்றிபெறுக்கப்பட்டது.
 

கடற்படை சமுதாய உபசார நிகழ்ச்சி கீழ் மேலும் ஒரு சுகாதார நிகழ்சியும் கரையினகர் ஹிந்து வித்தியாலத்தில் மாசி மாதம் 06 திகதி நடைபெற்றது. இச் சுகாதார சிகிச்சையை வடக்கு கடற்படைக் கட்டளையாளர் ரியர் அத்மிரால் பியல் த சில்வா அவர்களின் வழிகாட்டில் மீது நிகழ்த்துள்ளது.

08 Feb 2016

சட்ட விரோதி மீன்பிடிப்பில் ஈடுபட்ட இலங்கை மீன்பிடிகார்கள் 05 பேர் கைதுசெய்யப்பட்டது
 

கல்பிட்டில் இ.க.க விஜய நிறுவனத்தில் கடற்படையினர் போன 6 திகதி சட்டமுறையற்றமாக மீன்பிடிப்பில் ஈடுபட்ட இலங்கை மீன்பிடிகார்கள் 05 பேருடன் டிங்கி படகு 02ம் G.P.S இயந்திரமும் சுழி ஓடுவதற்கான மயிர் கற்றை 02ம் மட்டிகள் 94ம் உடப்புவ மற்றும் மான்பிரி இடையில் கடல் பகுதியில் கைதுசெய்யப்பட்டன.

08 Feb 2016

கடற்படைத் தளபதி சர்வதேச கப்பல்கள் சரிபார்த்துக்கு பங்குபற்ற ஷிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் சந்திப்பு.
 

இந்து கடற்படையால் மூலம் அமைப்பு செய்த 2016 சர்வதேச கப்பல்கள் சரிபார்த்துக்கு பங்குபற்ற கடற்படைத் தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் அதற்காகப் பங்குபற்ற பிற நாடு கடற்படையின் ஷிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் சந்தித்து அன்புடை நெஞ்ச கலந்துரையாடல் நடைபெறுக்கப்பட்டது.

07 Feb 2016

2016 இந்து கப்பல்கள் சரிபார்த்துக்கு கடற்படையின் “ சயுர கப்பல்” இணைத்தது
 

இந்து கடற்படையால் மூலம் அமைப்பு செய்த 2016 2016 இந்து கப்பல்கள் சரிபார்த்துக்காக இலங்கை பிரநிதித்துவப்படுத்துக்காக கடற்படைத் தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் தலைமையின் கடற்படை வீர்ர்கள் 275 பேர் பங்குபற்றிருந்திடன் அதற்காக இலங்கை கடற்படையில் சயுர கப்பல்” இணைத்துருந்தது.

07 Feb 2016

12 வது தென் ஆசியா விளையாட்டு விழாவுக்கு இலங்கை பிரநிதித்துவப்படுத்துக்காக விளையாட்டு வீர்ர்கள் 93 பேர் பங்குபற்றுவார்கள்.

இந்தியாவில் அசாம் பிரதேசத்தில் குவாஹிட் மற்றும் ஷிலோங் பகுதியில் நடைபெறுகின்ற 12 வது தென் ஆசியா விளையாட்டு விழாவுக்கு இலங்கை பிரநிதித்துவப்படுத்துக்காக விளையாட்டு வீர்ர்கள் 93 பேர் பங்குபற்றிருந்தனர்.

05 Feb 2016

நெதர்லாந்து திருமதி துதுவர் கடற்படை நிர்வாக தலைவர் சந்திப்பு.
 

நெதர்லாந்து திருமதி துதிவர் ஜோஆன் டூன்வர்ட் திருமதி இன்று 05 கடற்படைத் தலைமையகத்தில் கடற்படை நிர்வாக தலைவர் ரியர் அத்மிரால் சிரிமெவன் ரணசிங்க அவர்கள் சந்தித்தார்.

05 Feb 2016

இந்தியாவில் நடைப்பெறுப்படுகிற 2016 சர்வதேச கப்பல்கள் சரிபார்த்துக்கு கடற்படைத் தளபதி பறப்பட்டார்.
 

மாசி மாதம் 04 ம் திகதி இருந்து 08 ம் திகதி வரை இந்தியாவில் நடைப்பெறுப்படுகிற சர்வதேச கப்பல்கள் சரிபார்த்துக்கு கலைந்து கொண்டாக கடற்படைத் தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுஒரத்ன அவர்கள் இன்று 05 காலையில் பறப்பட்டார்.

05 Feb 2016

கடற்படையினர் தேசீய சுதந்திர தினத்திற்காக 25 பீரங்கிவேட்டு மரியாதை செய்து இனத்துக்காக கௌரவம் குறிகாட்டுக்கப்பட்டது.
 

தேசீய சுதந்திர தினம் ஞாபகப்படுத்தல் விழாவுக்கு ஒன்றாக பொகிறாய் இலங்கை கடற்படையினரால் இனத்துக்கு தந்த பீரங்கிவேட்டு மரியாதை இம் முறையும் கடற்படைத் தலைமையகத்தில் முன்னால் இருக்கின்ற விளக்கு கோபுரம் பிரதேசத்தில் மாசி மாதம் 04ம் திகதி 12 மணிக்கு நடைபெற்றது.

04 Feb 2016