நிகழ்வு-செய்தி
வடக்கு கடற்படை கட்டளையில் ஸ்கோச் விளையாட்டு கட்டிடத் தொகுதி கடற்படைத் தளபதியால் திறக்கப்பட்டது.
வடக்கு கடற்படை கட்டளையில் புதிதாக கட்டி எழுப்ப ஸ்கோச் விளையாட்டு கட்டிடத் தொகுதி இன்று 20 காலையில் கடற்படைதட் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் தலைமையில் திறக்கப்பட்டது.
20 Feb 2016
12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கடற்படை வீரர்கள் 57 பதக்கங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (05) இந்தயாவின் குவாஹாடி மற்றும் சிலோங் ஆகிய பிரதேசங்களில் நடந்த இப்போட்டிகளில் கடற்படை வீரர்கள் 57 பதக்கங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டனர்.
18 Feb 2016
சட்டவிரோதா மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று உள்ளூர் மீனவர்கள் கடற்படையினரால் கைது
சட்டவிரோதா மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று உள்ளூர் மீனவர்களும் ஒரு இழைபடகும் கற்பிட்டி இலங்கை கடற்படை கப்பல் ‘விஜய’ கட்டளைக்குட்பட்ட அதிகாரிகளினால் பெப்ரவரி 16 (2016) அன்று கைதுசெய்யப்பட்டனர்.
17 Feb 2016
இரணைதீவு கிறிஸ்தவ ஆலய வருடாந்த பூஜை நிகழ்வுக்கு கடற்படை உதவி
இரணதீவு ரோசரி மாதா கிறிஸ்தவ ஆலயத்தின் வருடாந்த பூஜை நிகழ்வு இலங்கை கடற்படையின் உதவியுடன் பெப்ரவரி 12 ஆம் திகதி (2016) மிக விமர்சையாக நடைபெற்றது.
16 Feb 2016
ஈரானிய தூதுவர் இலங்கை கடற்படை தளபதியுடன் சந்திப்பு
இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அதிமேதகு முஹம்மத் சஏரி அமிராணி அவர்கள் இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களை பெப்ரவரி 15 ஆம் (2016) திகதியன்று கடற்படை தலைமயகத்தில் வைத்து சந்தித்தார்.
15 Feb 2016
அமெரிக்க பாதுகாப்பு இணைப்பாளர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
இலங்கை அமெரிக்க துதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் லெப்டினன்ட் கர்னல் ரொபர்ட் ரொஸ் அவர்கள் இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களை பெப்ரவரி 15 ஆம் (2016) திகதியன்று கடற்படை தலைமயகத்தில் வைத்து சந்தித்தார்.
15 Feb 2016
கடற்படை தளபதி மஹா சங்கையருக்கான ஓய்வு மத்தியஸ்தனத்தை திறந்து வைத்தார் .
இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்கள், மகுலுவை ஸ்ரீ புத்தசின்ஹாராமைய விஹாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மஹா சங்கையருக்கான ஓய்வு மத்தியஸ்தனத்தை அவ்விஹாரையின் பிரதம மத குருவும் தென்னிலங்கை அதிகரனையின் பிரதி நாயக்க தேரருமான, அதி வணக்கத்திற்குரிய கலாநிதி கேரதேவள புன்னரதன தேரோ அவர்களின் அழைப்பின் பேரில் பெப்ரவரி 14ஆம் (2016) திகதியன்று திறந்து வைத்தார்.
14 Feb 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட பதினாழு மீனவர்கள் கடற்படையினரால் கைது
உச்சமுனிய மற்றும் கிபுல் பொக்க இடையே கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட பதினாழு மீனவர்களையும் 05 படகுகளையும் GPS 05 ம் சுழி ஓடுவதற்கான மயிர் கற்றைகள் 07ம் ஒக்ஷிஜன் தாங்கிகள் 31 ம் மட்டிகள் 18ம் 17 பேரை இலங்கை கடற்படை கப்பல் ‘விஜய’ வின் கடற்படை வீரர்களினால் கடந்த பெப்ரவரி 13ம் திகதி கைது செய்யப்பட்டனர்
14 Feb 2016
ஓமான் 02 போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
ஓர்மான் கடற்படையின் அல் ஷமீக் மற்றும் அல் ஷீப் எனும் போர்க்கப்பல்கள் இன்று ( பெப்ரவரி 12) இருதரப்பு உறவுகளை அதிகரிக்திற்காக மற்றும் எண்ணை பெறுவதற்காக கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தன.
12 Feb 2016
தென் அப்பிரிகாவின் போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
தென் அப்பிரிகா கடற்படையின் ஸ்பிஓன் கோப் நாசகாரி போர்க்கப்பல் ஒன்று இன்று ( பெப்ரவரி 12) இருதரப்பு உறவுகளை அதிகரிக்திற்காக கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது.
12 Feb 2016