நிகழ்வு-செய்தி

கடற்படை யின் சமூக ரீதியான நிதியத்தில் ஒரு முச்சக்கர வண்டி வழங்கப்பட்டது.
 

கடற்படை கப்பல் ‘பண்டுகாபய‘ வின் சேவை ஈடுபடுகின்ற சுனந்த ஜயலத் வீர்ர்களுக்கான மனசு மெதுவாக வளர தமது பிள்ளையை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு கடற்படையின் சமூக ரீதியான நிதியத்தில் ஒரு முச்சக்கர வண்டி இன்று 02 கடற்படைத் தலைமையகத்தில் கடற்படை தளப்தி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களினால் வழங்கப்பட்டது.

02 Mar 2016

பாதுகாப்பு சேவைகள் வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் கடற்படை தளபதி அதிதியாக பங்கேற்பு
 

குருணாகல் பாதுகாப்பு சேவைகள் வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இன்று (01) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

02 Mar 2016

கேரள கஞ்சா வைத்திருந்த இருவர் கடற்படையினரால் கைது
 

மன்னார் எலுத்தூர் பிரதேசத்தில் வைத்து 2.7 கிலோ கேரளா கஞ்சாவை சட்டவிரோதமாக பரிமாறிக்கொள்ள முயன்ற இரண்டு நபர்களை வடமத்திய கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட கஜபா கடற்படை தளத்தின் வீரர்களினால் பெப்ரவரி 29 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.

01 Mar 2016

பாலைதீவு தேவாலய திருவிழாவிட்கு கடற்படை உதவி

பாலைதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின்வருடாந்த திருழாவை சிறப்பாக நடாத்த கடற்படையினர் பூரண உதவி வழங்கினர்.

29 Feb 2016

எழுவைதீவு மின் விநியோகத்திட்டத்திற்கு கடற்படை உதவி

வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்கு உட்பட்ட கடற்படை வீரர்கள் எழுவைதீவு மின் விநியோகத்திட்டத்திற்கு தேவைப்பட்ட 125 மின் விநியோக கம்பங்களை கொண்டுசெல்ல உதவி அளித்தனர்.

29 Feb 2016

இழப்பீட்டு உதவியாக ரூபா ஒரு மில்லியன் கடற்படையினால் கையளிப்பு
 

இலங்கை கடற்படை யின் ‘நவிறு சவிய’ வைத்திய திட்டத்தின் கீழ் சேவையின் போது உயிரிழந்த இயந்திரவியல் பொறியியல் சிப்பாய் எம் அமரசேகரவின் மனைவிக்கு ரூபா ஒரு மில்லியன் இழப்பீட்டு உதவி வழங்கப்பட்டது.

29 Feb 2016

கடுமையாக உடல்நிலை பதிக்கப்பட்ட மீனவரை கரைக்கு கொண்டுவர கடற்படையினர் உதவி
 

நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்துஆழ்கடலுக்கு இம்மாதம் 17ம் திகதி மீன்பிடிக்க சென்றிருந்தமீனவர்களில் ஒருவர் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து அவரை கரைசேர்க்க மீன்பிடிமற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்திற்கு இலங்கைகடற்படையினர் இன்று (பெப்ரவரி,27) உதவியளித்தனர்.

28 Feb 2016

கடற்படை கோமரங்கடவல ரங்கிரி உல்பத் விஹாரயில் நீர் சுத்திகரிப்பு (RO Plant) இயந்திரம் தாபித்தக்கப்பட்டது .

இலங்கை கடற்படையின் சமூகநலத்திட்டத்தின் கீழ் கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு (RO Plant) இயந்திரம்கோமரங்கடவல ரங்கிரி உல்பத் விஹாரயில் நேற்று 26 இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களின் தலமையின் திறந்து வைத்தார்.

27 Feb 2016

வழங்கு, பொருள் மற்றும் சேவை கருத்தரங்கு முதற் முதலாக திருகோணமலையில் நடைபெறும்
 

இலங்கை கடற்படையினரால் முதற் முதலாக அமைப்பு 2016 வழங்கு, பொருள் மற்றும் சேவை பற்றி கருத்தரங்கு திருகோணமலை கடற்படை மற்றும் சமுத்திரவியல் வித்தியாபீடத்தில் அத்மிரால் வசந்த கரன்னாகொட கூட்போர் மண்டத்தில் இன்று (26) நடைபெற்றுள்ளது.

26 Feb 2016

ஒன்பதாவது தேசிய சாரணர் ஜம்போரிக்கு கடற்படைய்யினர் உதவி
 

ஒன்பதாவது தேசிய சாரணர் ஜம்போரி (26) ஆம் திகதி வரை யாழ் நகர சபை மைதாணத்தில்“நட்புறவும் தெளிவும்” என்ற தொனிப் பொருளில் நடைபெற்றது.

26 Feb 2016