நிகழ்வு-செய்தி
இலங்கை கடற்படை கப்பல் “சுரனிமல மற்றும் ஷக்தி” கப்பல்கள் மாலைதீவுக்கு கிளம்படைந்தன
பயிற்சி உல்லாச பிரயாணத்திற்காக இலங்கை கடற்படை கப்பல் “சுரனிமல மற்றும் ஷக்தி” எனும் கப்பல்கள் (ஏப்ரல்.05) மாலைதீவு நோக்கி கிளம்படைந்டன் அக் கப்பல்கள் இன்று 07 மாலைதீவு துறைமுகத்தை அடைந்துள்ளது.
07 Apr 2016
சட்டவிரோதா மீன்பிடியில் ஈடுபட்ட 11 உள்ளூர் மீனவர்கள் கடற்படையினரால் கைது
சட்டவிரோதா மீன்பிடியில் ஈடுபட்ட 11 உள்ளூர் மீனவர்களும் ஒரு இழைபடகும் டிங்கி படகு ரெண்டும் கங்கசங்தறை இலங்கை கடற்படை கப்பல் ‘உத்தர’ கட்டளைக்குட்பட்ட அதிகாரிகளினால் நேற்று 06 அன்று கைதுசெய்யப்பட்டனர்.
07 Apr 2016
இலங்கை கடலில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட இந்து 09 மீனவர்கள் கைது
அனலதீவு தீவின் மேற்கு பகுதிக்குற்பட்ட இலங்கை கடல் பரப்பில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட09 இந்திய மீனவர்களையும் ஒரு மீன்பிடி டோலர் படகும் இன்று 07ம் திகதி இலங்கை கடற்படை உதவியுடன் கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.
07 Apr 2016
சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 10 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
06 Apr 2016
அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கௌரவ பிரயிஸ் ஹச்சன் அவர்கள், மனித கள்ள வணிகம் சம்பந்தமான விசாரியின் உயர்ஸ்தானிகர், எர்ண்டு கொலெட்சினொஸ்கி அவர்கள், மற்றும் அவுஸ்திரேலிய சேவரி நாட்டின் எல்லையில் நடவடிக்கையாக கட்டளை அதிகாரி மேஜர் ஜனரால் எர்ண்டு விலியம் பொட்ரெல் அவர்கள் உட்பட ஒன்பது பேர் அடங்கிய அவுஸ்திரேலிய முகவர்கள் இன்று 05 கடற்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
05 Apr 2016
இலங்கை கடலில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய 04 மீனவர்கள் கைது
டெல்ப் தீவின் தென் மேற்கு பகுதிக்குற்பட்ட இலங்கை கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட04 இந்திய மீனவர்களையும் ஒரு மீன்பிடி டோலர் படகும் நேற்று 04 ம் திகதி இலங்கை கடற்படை உதவியுடன் கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.
05 Apr 2016
சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 03உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 03 உள்நாட்டு மீனவர்கள் நேற்று 04ஆம் திகதி சவுத்பார் கடல் பரப்பில் சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட வேளையில் ‘கஜபா’ கடற்படை தளத்தின் கடற்படை வீரர்களால் கைதுசெய்யப்பட்டனர்.இவர்களுடன் ஒரு படகும் தடைசெய்யப்பட்ட 19 டெடனேடர்,10 நூற்கள், ஒரு சோடி சுழியோடும் காலணியும் கைப்பற்றப்பட்டன.
05 Apr 2016
கடற்படை மைத்திரிபால சேனானாயக வித்தியாலத்தில் நீர் சுத்திகரிப்பு (RO Plant) இயந்திரம் தாபித்தக்கப்பட்டது .
இலங்கை கடற்படையின் சமூகநலத்திட்டத்தின் கீழ் கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு (RO Plant) மெதவச்சிய மைத்திரிபால சேனானாயக வித்தியாலத்தில் இன்று 04 வட மத்திய பிராந்தில் கட்ட்ளைத் தளபதி ரியர் அத்மிரால் திமுது குணவர்தன அவர்களின் தலமையின் மாணவர்களின் பாவணைக்கு வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
04 Apr 2016
ஈரானிய தூதுவர் இலங்கை கடற்படை தளபதியுடன் சந்திப்பு
இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அதிமேதகு முஹம்மத் சஏரி அமிராணி அவர்கள் இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களை அப்பில் 04 ஆம் (2016) திகதியன்று கடற்படை தலைமயகத்தில் வைத்து சந்தித்தார்.
04 Apr 2016
பிரதமரால் கடற்படை மிட்சிப்மென் 44 அதிகாரிகள் வெளியேற்று பிரியாவிடைக்கப்பட்டனர்
ஜோன் கோதலாவல பாதுகாப்பு பல்கழைக்கலத்தில் பட்டங்கள் பெற கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் பயிற்சி பெற்ற 29 மற்றும் 30 வது ஆட்சேர்ப்புக்கு சொந்தமான 44 அதிகாரிகளின் பிரியாவிடை மரியாதை அணிவகுப்பு நிகழ்வு இன்று (03) திருகோணமலையிலுள்ள இலங்கை கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் பிரதமர் ரனில் விக்கிரம சிங்க பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
04 Apr 2016