நிகழ்வு-செய்தி
சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 02 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
நச்சிகுடா இலங்கை கடற்படை கப்பல் ‘புவனெக’ வின் கடற்படை வீரர்களால் ஊருமானை கடல் பரப்பில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலை மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 மீனவர்களும் படகு ஒன்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி 02 வலையும் கைதுசெய்யப்பட்டனர்.
12 Apr 2016
“சுசுனாமி” ஜப்பானிய கடற்படைக் கப்பலைப் பார்வையிட கடற்படைத் தளபதி விஜயம்
கொழும்புத்துறைமுகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள ““சுசுனாமி” எனும் ஜப்பானிய கடற்படைக் கப்பலைப் பார்வையிடுவதற்காக கடற்படைத் தளபதிவைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் இன்று 11 விஜயம் செய்தார்.
12 Apr 2016
கடற்படை இரு இரத்த தானம் திட்டங்கள் நடைபெற்றது
சித்திரா தொலைகாட்சி மற்றும் வானொலி ஊடக வலையில் மதிவுரைஞர், அலுதெனியே சுபோதி தேர்ரின் கருதுகோள்கள் படி கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் தலைமையின் மேற்கு மற்றும் கிழக்கு கட்டளைகளியில் நடைப்பெற்றது.
12 Apr 2016
இரு ஜபானிய கடற்படைக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
11 Apr 2016
இலங்கை கடற்படையின் கப்பல் “சமுதுர” கடற்படையின் சர்வதேச அணிவகுப்பில் கலந்து கொண்டது
இந்துனீசியாவில் படாங் கடற்கரை பிரதேசத்திலிலுள்ள இந்துனீசியா கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட(Komodo MNEK 2016) கடற்படை பயிற்சிக்கு மற்றும் சர்வதேசக் கடற்படை அணிவகுப்பில் இலங்கை கடற்படையின் கொடி கப்பலான சமுதுர, ஏப்பில் மாதம் 5 ம் திகதி கொழும்பு துறை முகத்தைறிந்து புறப்பட்டுடன் ஏப்பில் மாதம் 10ம் திகதி இந்துனீசியாவுக்கு அடைந்த்து.
11 Apr 2016
சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 04 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
10 Apr 2016
சேவா வனிதா புது வருட சந்தை கடற்படைத் தலைமையகத்தில்
கடற்படைத் சேவா வனிதா பிரிவின் தலைவர் யமுனா விஜேகுணவர்தன திருமதியினால் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட சேவா வனிதா புது வருட சந்தை கடற்படைத் தலைமையகத்தில் இன்று 09பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
09 Apr 2016
96 இந்திய மீனவர்கள் மற்றும் 09 இலங்கை மினவர்கள் விடுதலை.
இலங்கை சிறைகளில் மற்றும் இந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 96 இந்திய மீனவர்கள் மற்றும் 09 இலங்கை மினவர்கள் இன்று 09 இலங்கை கடற்படையின் உதவியின் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
09 Apr 2016
பொலிஸ் மா அதிபர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
பொலிஸ் மா அதிபர் அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று 08 கடற்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்துடன் அவர்கள் கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்.
08 Apr 2016
சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 07 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 07 உள்நாட்டு மீனவர்கள் இரு வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் மார்ச் 07ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டனர்.
08 Apr 2016