நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 மீனவர்கள் கடற்படையினரால் கைது

சுண்டிகுளம் மற்றும் சலையி இடையில் கடல் பிராந்தியத்தில் சட்டவிரோதியாக கடல் அட்டைகள் பிடியில் ஈடுபட்ட 09 மீனவர்கள் 61 அட்டைளுடன் வடக்கு கட்டளைக்குறிய பீ 490 படகுவின் வீரர்களினால் நேற்று 24 கைது செய்யப்பட்டனர்.

25 Apr 2016

யாழ் கிணற்றிலிருந்து சடலத்தை மீட்க கடற்படையினர் உதவி
 

லெப்டினட் கொமாண்டர் ரசிக திசானாயக அவர்களின் வழிகாட்டலின் கீழ் இன்று 24 யாழ்ப்பாணத்தின் நிலாவரை பொதுக் கிணறு ஒன்றிலிருந்து ஒருவரின் உடலை மீட்க இலங்கை கடற்படையினர் சுழிசயோடு குழு உதவி வழங்கினர்.

24 Apr 2016

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 30 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 30 உள்நாட்டு மீனவர்கள் இரு வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் நேற்று 23 ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டனர்.

24 Apr 2016

க. பொ. த சாதாரண தரம் பரீட்சையில் தேர்ச்சியடைந்த மாணவீக்காக கடற்படையின் உதவி
 

2015 ஆண்டில் க. பொ. த சாதாரண தரம் பரீட்சையில் இலங்கையில் ஏலாம் இடத்தை பெற்ற பானதுறை ஸ்ரீ சுமங்கல பெண்கள் கல்லூரின் கல்வி கற்க கடற்படையின் ஒய்வு பெற்ற குழு பிராதான சிறு அதிகாரி இந்திக அவர்களின் மகள் தருஷி அஞ்சலிகாவுக்கு தனது இதிர் கல்வி நடவடிக்கைக்காக கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவிந்திர விஜேகுணரத்ன அவர்களின் ஆலோசனை மீது சமுதாய நலன் நியின் 100000.00 ரூபா நேற்று கடற்படைத் தலைமையகத்தில் வழங்கப்பட்டது.

23 Apr 2016

அமெரிக்க கடற்படையின் பெசிபிக் கட்டளை பீடத்தின் சிறப்பு நடவடிக்கை பணியத்தின் தளபதி கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

அமெரிக்க கடற்படையின் பெசிபிக் கட்டளை பீடத்தின் சிறப்பு நடவடிக்கை பணியத்தின் தளபதி ரியர் அட்மிரல் கொலின் கில்ரெயன் நேற்று முன்தினம் (22) இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களை கடற்படை தலைமயகத்தில் வைத்து சந்தித்தார். இச்சிநேகப்பூர்வ சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

22 Apr 2016

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 03 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கங்கசங்துறை ‘உத்தர’ கடற்படை தளத்தின் பீ 4444 படகுவியால் நேற்று 21 சுண்டிகுளம் கடல் பரப்பில் சட்டவிரோதமாக சேகரத்த 10 கடல்லட்டையுடன் 03 உள்நாட்டு மீனவர்கள் கடற்படை வீரர்களால் கைதுசெய்யப்பட்டனர்.

22 Apr 2016

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 6 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 6 உள்நாட்டு மீனவர்கள் இரு வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் நேற்று 20 ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டனர்.

21 Apr 2016

புது பதவி பெற்ற இரானிய பாதுகாப்பு ஆலோசர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கைக்கான இரானிய பாதுகாப்பு ஆலோசராக பது பதவி பெற்ற சிரேஷ்ட கர்னல் முஹம்மத் ரீசா ஷஹாலி அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (19) கடற்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

19 Apr 2016

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 09 பேர் கடற்படையினரால் கைது
 

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இலங்கையர்கள் 09 பேர் இன்று 19 அதிகாலை 6 மணியளவில் நீர் கொழும்பு பிரதேசத்திலிருந்து 30 கடல்மைல் தொலைவில் மேற்கு கடற்பரப்பில் கடற்படை வேகம் தாக்குதல் பீ 475 மூலம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

19 Apr 2016

பயிற்சி விஜயமொன்றினை வருகை தந்த இந்திய கப்பல்களில் வரவேற்பு விழா
 

இந்திய கடற்படையின் “முதல் பயிற்சி படையணி”யின் கடற்படைக் கப்பல்களான திர், சுஜாதா மற்றும் இந்திய கடலோர பாதுகாப்புபடை கப்பல் வருன என்பன கப்பல்களுள் தீர் கப்பலில் நேற்று 18 மாலை வரவேற்பு விழா நடத்துசெய்யப்பட்டது.

19 Apr 2016