நிகழ்வு-செய்தி
இலங்கை கடற்படை வீர்ர் ஆர்.பி.சமன் குமார சிறிவர்தன 586.1 கிலோமீற்றர் தூரம் நடந்து புதிய இலங்கை சாதனையை படைத்துள்ளார்

இலங்கை கடற்படை வீரர் ஆர்.பி.சமன் குமார சிறிவர்தன 586.1 கி.மீ தூரம் பூனேவவிலிருந்து கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு பயணித்து மீண்டும் புனேவவிற்கு 07 நாட்கள் 11 மணிநேரம் 17 நிமிடங்கள் 14 வினாடிகளில் பயணம் செய்து 2024 ஜனவரி 19 ஆம் திகதி புதிய இலங்கை சாதனையை படைத்தார்.
20 Jan 2024
வடமத்திய கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் நளின் நவரத்ன பதவியேற்பு

வட மத்திய கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் நளின் நவரத்ன இன்று (2024 ஜனவரி 19) வட மத்திய கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் வட மத்திய கடற்படை கட்டளைத் தளபதியாக பதவியேற்றார்.
19 Jan 2024
ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

36 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2024 ஜனவரி 16) ஓய்வு பெற்றார்.
16 Jan 2024
580 கிலோமீற்றர் தூரம் நடந்து இலங்கையின் புதிய சாதனையை படைக்கவுள்ள கடற்படை வீரர் ஆர்.பி.எஸ்.கே சிறிவர்தன நான்காவது நாள் நடைப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்

08 நாட்களில் 580 கிலோமீற்றர் தூரம் நடந்து புதிய இலங்கை சாதனையைப் படைக்கும் நோக்கில் 2024 ஜனவரி 12 ஆம் திகதி வவுனியாவில் இருந்து நடைபயணத்தை ஆரம்பித்த கடற்படை வீரர் ஆர்.பி.எஸ்.கே.சிறிவர்தன, நான்காவது நாள் நடைபயணத்தை 2024 ஜனவரி 15 ஆம் திகதி மாலைக்குள் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
16 Jan 2024
தென்கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் மகேஷ் டி சில்வா பதவியேற்பு

தென்கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் மகேஷ் டி சில்வா இன்று (2024 ஜனவரி 15) தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியாக பதவியேற்றார்.
15 Jan 2024
ரியர் அட்மிரல் தம்மிக்க குமார கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

35 வருடங்களுக்கும் மேலாக சிறப்பான சேவை மற்றும் இலங்கை கடற்படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதன் பின்னர், ரியர் அட்மிரல் தம்மிக்க குமார தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து இன்று (2024 ஜனவரி 15) ஓய்வு பெற்றார்.
15 Jan 2024
08 நாட்களில் 580 கிலோமீற்றர் தூரம் நடந்து இலங்கையின் புதிய சாதனையைப் படைக்கவுள்ள கடற்படை வீரர் ஆர்.பி.எஸ்.கே சிறிவர்தன மூன்றாவது நாள் நடைப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்

08 நாட்களில் 580 கிலோமீற்றர் தூரம் நடந்து புதிய இலங்கை சாதனை படைக்கும் நடைபயணத்தை 2024 ஜனவரி 12 ஆம் திகதி ஆரம்பித்த கடற்படை வீரர் ஆர்.பி.எஸ்.கே.சிறிவர்தன மூன்றாம் நாளை 2024 ஜனவரி 14 ஆம் திகதி மாரவில பிரதேசத்தில் வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
15 Jan 2024
வடமேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் நளிந்திர ஜயசிங்க பதவியேற்பு

வடமேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் நளிந்திர ஜயசிங்க இன்று (2024 ஜனவரி 12) வடமேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதியாக பதவியேற்றார்.
12 Jan 2024
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான எகிப்திய தூதுவர் உத்தியோகபூர்வ சந்திப்புக்காக கடற்படை தளபதியை சந்தித்தார்

இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான எகிப்திய தூதுவராக பணியாற்றும் கெளரவ Maged Mosleh அவர்கள் இன்று (2024 ஜனவரி 10) கடற்படை தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்.
10 Jan 2024
இலங்கை கடற்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு களனி ரஜமஹா விகாரையில் விசேட சமய நிகழ்ச்சிகள் மேற்னொள்ளப்பட்டது

இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசீர்வாதம் வழங்கும் விசேட சமய நிகழ்வொன்று 2023 டிசம்பர் 29 ஆம் திகதி களனி ரஜமகா விகாரையில் வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்களின் தலைமையில் மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி மாலா லமாஹேவா அவர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது.
30 Dec 2023