நிகழ்வு-செய்தி
56.5 கிலோகிராம் கேரல கஞ்சாவுடன் இருவர் பருத்தித்துறையில் கைது

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி வடக்கு கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் இன்று (ஜூன் 10) பருத்தித்துறைக்கு அருகிள் தொன்டமனாரு கடற்கரையில் வைத்து 56.5 கிலோ கிராம் கேரல கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.
10 Jun 2017
கடலில் மிதந்த 5.5 கிலோ கிராம் ஹெரோயின் கைது

காங்கேசன்துறை துறைமுகதிலிருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில் கடலில் மிதந்து கொண்டிருந்த நிலையில் சுமார் 5.5 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
09 Jun 2017
11 வது ரக்பி தங்க போராட த்தின் தலைமை அதிதியாக கடற்படைத் தளபதி பங்கேற்பு

டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி அணி மற்றும் மஹாநாமா கல்லூரி அணி இடையில் 11வது தடைவயாக நடைபெற்ற ரக்பி போட்டி இன்று (ஜூன் 09) ஹெவ்லொக் மைதானத்தில் நடைபெற்றது.
09 Jun 2017
அகுரேகொட பகுதியில் கால்வாய்கள் சுத்தப்படுத்துவக்கு கடற்படையினர் உதவி

எதிரில் அகுரேகொட பகுதியில் வெள்ளத்தால் ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்குவதற்கு கடற்படையினர் தற்போது பல நடவடிக்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
07 Jun 2017
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 மீனவர்கள் கடற்படையினரால் கைது

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் இன்று (07) வெடிதலதீவு கடல் பகுதியில் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 04 உள்நாட்டு மினவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
07 Jun 2017
களனி பகுதியில் கால்வாய்கள் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் கடற்படையினர் உதவி

எதிரில் களனி பகுதியில் வெள்ளத்தால் ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்குவதற்கு கடற்படையினர் தற்போது பல நடவடிக்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
07 Jun 2017
வட- தென் ஒற்றுமை திட்டத்துக்கு வட கடற்படை கட்டளையின் ஆதரவு

வட கடற்படை கட்டளை மூலம் ஒரு உலர் உணவு தொகை கடந்த (ஜூன் 01) திகதி வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
06 Jun 2017
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 மீனவர்கள் கடற்படையினரால் கைது

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் நேற்று (05) வங்காலை நாரபாடு கடல் பகுதியில் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 05 உள்நாட்டு மினவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
06 Jun 2017
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 21 மீனவர்கள் கடற்படையினரால் கைது

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் நேற்று (05) நார்வே தீவுக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 21 உள்நாட்டு மினவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
06 Jun 2017
நிவாரண சேவைகளுக்காக பங்களித்த கடற்படை ஊழியர்களுக்கு கடற்படை தளபதியின் பாராட்டு

இலங்கையில் சில மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண வழங்க முன்வந்துள்ள இலங்கை கடற்படையின் அனைத்து கடற்படை ஊழியர்களுக்கும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களால் பாராட்டப்பட்டுள்ளது.
05 Jun 2017