நிகழ்வு-செய்தி

34 வது திறந்த தேசிய படகுப்போட்டி தொடர்- 2019

தேசிய படகுப்போட்டி தொடர் (National Rowing Championship – 2019) கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 02 ஆம் திகதி வரை தியவன்னா நீர் விளையாட்டு மையத்தில் (Water Sport Centre) இடம்பெற்றது.

03 Mar 2019

1.76 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் (02) கடற்படையினரினால் கைது

தெக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் ரத்கமை பொலிஸ் சிறப்பு படையின் அதிகாரிகள் இனைந்து ரத்கமை நகர பகுதியில் இன்று (மார்ச் 03) மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 1.76 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டது.

03 Mar 2019

சட்டவிரோதமான மீன்பிடி உபகரணங்கள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுப்பட்ட இருவர் (02) கடற்படையினரினால் கைது

தெக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்களினால் இன்று (மார்ச் 03) பிடிவெல்ல, பூஸ்ஸ கடல் பகுதியில் சட்டவிரோதமான மீன்பிடி உபகரணங்கள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுப்பட்ட இருவரை (02) கைது செய்யப்பட்டனர்.

03 Mar 2019

வங்காளம் கடற்படையின் “தலேஷ்வரி ” எனும் கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை

நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்டு வங்காளம் கடற்படையின் கடற்படை பிரிவின் “தலேஷ்வரி ” எனும் கப்பல் இன்று (மார்ச் 03) கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது.

03 Mar 2019

கடற்படையினரினால் நீரில் மூழ்கிக் கொண்டிருந்த குழந்தையை மீட்பு

தென் கிழக்குக் கடற்படை கட்டளையின் கடற்படை உடனடி பதில், மீட்பு மற்றும் நிவாரண பணி பிரிவின் (4RU) கடற்படை வீர்ர்களினால் நேற்று (மார்ச் 02) பாணம பகுதி கடலில் மூழ்கிக் கொண்டிருந்த குழந்தையை மீட்டனர்.

03 Mar 2019

34 வது திறந்த தேசிய படகுப்போட்டி தொடர்- 2019

தேசிய படகுப்போட்டி தொடர் (National Rowing Championship – 2019) கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 02 ஆம் திகதி வரை தியவன்னா நீர் விளையாட்டு மையத்தில் (Water Sport Centre) இடம்பெற்றது.

03 Mar 2019

மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து 188 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன

கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினரினால் நேற்று (மார்ச் 02) காலையில் மட்டக்களப்பு களப்பு பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

03 Mar 2019

சிறப்பு படகு படையின் பயிற்சி பெற்ற அதிகாரிகள் மற்றும் வீரர்கள் 23 பேரின் வெளியேறல் அணிவகுப்பு

கடற்படை சிறப்பு படகு படையின் 26 ஆம் ஆட்சேர்ப்பில் 04 அதிகாரிகள் மற்றும் 19 வீர்ர்கள் அவர்களுடய பயிற்சிகள் வெற்றிகரமாக பூர்த்திசெய்து இன்று (மார்ச் 02) திருகோணமலை கடற்படை பட்டறையின் உள்ள சிறப்பு படகு படை தலைமையகத்தில் வெளியேறிச் சென்றனர்.

02 Mar 2019

கடற்படையினரினால் வழங்கிய தகவலின் படி சவுக்கு சுறாக்கள் பிடித்த ஒருவர் கைது

கடற்படையினரினால் வழங்கிய தகவலின் படி இன்று (மார்ச் 02) கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் மற்றும் நீர்கொழும்பு மீன்வள அலுவலகத்தின் அதிகாரிகள் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது அரியவகை மீன்வகையான சவுக்கு சுறாக்கள் பிடித்து நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்துக்கு பொன்டு சென்ற ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளது.

02 Mar 2019

இலங்கை கடற்படை கப்பல் பரன நிருவனத்தில் புதிய இளைய கடற்படையினர் வீடு திறந்து வைக்கப்பட்டது

வட மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் பரன நிருவனத்தில் புதிதாக நிருவப்பட்ட இளைய கடற்படையினர் வீடு வட மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுஜிவ பெரேரா அவர்களினால் இன்று (மார்ச் 02) திறந்து வைக்கப்பட்டது.

02 Mar 2019