நிகழ்வு-செய்தி

கடற்படையால் புத்தலம் சஹீரா கல்லூரியில் கிருமி நீக்கம் செய்யும் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது

நாட்டில் புதிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கடற்படை மேற்கொண்ட கிருமி நீக்கம் செய்யும் திட்டங்களின் மற்றொரு திட்டம் புத்தலம் சஹீரா கல்லூரி மையமாக கொண்டு இன்று (2020 மார்ச் 29) செயல்படுத்தப்பட்டது.

30 Mar 2020

தென்கிழக்கு கடற்படை கட்டளையில் வாழும் மக்களுக்கு கடற்படையால் நிவாரணம்

தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான பகுதியில் வாழும் பல குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் விநியோகிக்கும் திட்டமொன்று கடற்படை மேற்கொண்டுள்ளது.

30 Mar 2020

கொரோனா பரவுவதைத் தடுக்க 20000 ம் பாதுகாப்பு கையுறைகள் கடற்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படையின் பங்களிப்புக்கு ஆதரவாக, லலான் ரப்பர்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (Lalan Rubbers (Pvt) Ltd) இன்று (2020 மார்ச் 30) பல சுகாதார உபகரணங்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து நன்கொடையாக வழங்கியது.

30 Mar 2020

ஊரடங்குச் சட்டத்தை மீறிய மூன்று பேர் (03) கடற்படையால் கைது

ஊரடங்குச் சட்டத்தை மீறிய மூன்று பேரை (03) 2020 மார்ச் 29 அன்று ஆருகம்பை சாலைத் தடையில் வைத்து கடற்படையால் கைது செய்யப்பட்டது.

30 Mar 2020

இலங்கை கடற்படை மிஹிந்தலை மற்றும் ஒயாமடுவவில் மேலும் இரண்டு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை நிறுவியுள்ளது.

புதிய கெரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தேசிய திட்டத்திக்கு ஆதரவாக, இலங்கை கடற்படை 2020 மார்ச் 29 ஆம் திகதி மிஹிந்தலை மற்றும் ஒயாமடுவ பகுதிகளில் இலங்கை கடற்படைக்கு சொந்தமான இரண்டு (02) விடுமுறை விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களாக நிறுவியது.

30 Mar 2020

இலங்கை கடற்படை புத்தளம் பகுதியில் பல இடங்களை கிருமி நீக்கம் செய்து வருகிறது

புதிய கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதை தடுக்க இன்று (2020 மார்ச் 29) புத்தளம் பகுதியில் கிருமி நீக்கம் செய்யும் திட்டமொன்று கடற்படை மேற்கொண்டுள்ளது.

30 Mar 2020

கடல் வழியாக கொண்டு வர முயற்சித்த கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையால் கைது

இன்று (2020 மார்ச் 29,) யாழ்ப்பாணம் உடுத்துரை பகுதி கடலில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடல் வழியாக கரைக்கு கொண்டுவர முயற்சித்த கேரள கஞ்சா பொதியொன்று கடற்படை கைது செய்தது.

29 Mar 2020

கடற்படையால் காலி நீதிமன்ற வளாகத்தில் கிருமி நீக்கம் திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது

புதிய கொரோனா வைரஸை நாட்டில் பரவாமல் தடுக்க இன்று (2020 மார்ச் 29) கடற்படை காலி நீதிமன்ற வளாகத்தில் கிருமி நீக்கம் செய்யும் திட்டமொன்று மேற்கொண்டுள்ளது.

29 Mar 2020

இலங்கை கடற்படைக் கப்பல் "புவனெக" கடற்படை தளத்தில் மற்றும் ஒலுவில் துறைமுக வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் நிறுவப்பட்டுள்ளன

புதிய கெரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தேசிய திட்டத்திக்கு ஆதரவாக, இலங்கை கடற்படை 2020 மார்ச் 28 ஆம் திகதி மன்னார் முலன்காவில் பகுதியில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் புவனெக கடற்படைத் தளத்தில் மற்றும் ஒலுவில் துறைமுக வளாகத்தில் இரண்டு (02) தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை நிறுவியது.

29 Mar 2020

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபருடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்து கடலுக்கு சென்ற மீனவரை கரைக்கு அழைத்து வர கடற்படை உதவி

திருகோணமலை காவல்துறையினரால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பின் படி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபருடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்து கடலுக்கு சென்ற ஒரு மீனவரை கரைக்கு அழைத்து வர கடற்படை இன்று (2020 மார்ச் 29,) நடவடிக்கை எடுத்துள்ளது.

29 Mar 2020