நிகழ்வு-செய்தி
ரியர் அட்மிரல் பந்துல சேனாரத்ன கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்
34 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் பந்துல சேனாரத்ன இன்று (2022 மார்ச் 11) ஓய்வு பெற்றார்.
11 Mar 2022
இந்திய மேற்கு கடற்படைக் கப்பல்கள் குழுவின் கட்டளை கொடி அதிகாரி கடற்படை தளபதியுடன் சந்திப்பு
இந்திய கடற்படையின் மேற்கு கப்பல்கள் குழுவின் கட்டளை கொடி அதிகாரி ரியர் அட்மிரல் சமீர் சக்சேனா (Rear Admiral Sameer Saxena, Flag Officer Commanding Western Fleet Indian Navy) இன்று (2022 மார்ச் 10) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.
10 Mar 2022
பிரெஞ்சு, பங்களாதேஷ் மற்றும் இந்திய கடற்படைகளின் போர்க்கப்பல்கள் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களுக்கு வந்தடைந்தன
பிரெஞ்சு, பங்களாதேஷ் மற்றும் இந்திய கடற்படைகளுக்கு சொந்தமான நான்கு போர்க்கப்பல்கள் 2022 மார்ச் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களுக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டு வந்தடைந்துள்ளதுடன் கடற்படை மரபுப்படி இலங்கை கடற்படையினரால் குறித்த கப்பல்களை வரவேற்கப்பட்டன.
10 Mar 2022
ரியர் அட்மிரல் சஞ்சீவ டயஸ் கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்
34 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் சஞ்சீவ டயஸ் இன்று (2022 மார்ச் 09) ஓய்வு பெற்றார்.
09 Mar 2022
கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன கடமைகளை பொறுப்பேற்றார்.
கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன இன்று (2022 மார்ச் 08) திருகோணமலையில் உள்ள கட்டளைத் தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
08 Mar 2022
வடமத்திய கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க கடமைகளை பொறுப்பேற்றார்.
வடமத்திய கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க இன்று (2022 மார்ச் 08) தலைமன்னாரில் உள்ள கட்டளைத் தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
08 Mar 2022
மரைன் படைப் பிரிவுடன் இனைந்து பயிற்சியை நிரைவு செய்த கடற்படை வீரர்களுக்கு சின்னங்கள் அணிவிப்பு கடற்படைத் தளபதியின் தலைமையில் இடம்பெற்றது.
மரைன் படைப் பிரிவுடன் இனைந்து வெற்றிகரமாக பயிற்சியை நிரைவு செய்த 07 வது ஆட்சேர்ப்பின் 04 அதிகாரிகள் மற்றும் 22 மாலுமிகளுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் 2022 மார்ச் 04 ஆம் திகதி சின்னங்கள் அணிவிக்கப்பட்டது. கடற்படைத் தளபதியின் தலைமையில் திருகோணமலை, சாம்பூரில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் விதுர நிறுவனத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவும் கலந்துகொண்டார்.
05 Mar 2022
ஜப்பானிய கடற்படை கப்பல்கள் இரண்டு கொழும்பு துறைமுகத்துக்கு வருகை
ஜப்பானிய கடற் படைக்கு சொந்தமான (Minesweeper Division One) இரண்டு போர் கப்பல்கள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. ஜப்பானிய கடற் படையின் 'யுரகா' ‘URAGA’ மற்றும் 'ஹிராடோ' ‘HIRADO’ ஆகிய கப்பல்களே இவ்வாறு வருகை தந்துள்ளது.
02 Mar 2022
கடற்படைத் தளபதியின் பாகிஸ்தானுக்கான உத்தியோகபூர்வ விஜயம் வெற்றிகரமாக நிறைவுற்றது
பாகிஸ்தானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து 2022 பெப்ரவரி 26 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளார்.
27 Feb 2022
இலங்கை கடற்படைத் தளபதி பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்
பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் எம் அம்ஜாத் கான் நியாசியை (M Amjad Khan Niazi) பாகிஸ்தான் கடற்படைத் தலைமையகத்தில் 2022 பெப்ரவரி 22 ஆம் திகதி சந்தித்தார்.
23 Feb 2022


