நிகழ்வு-செய்தி
இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை, இந்திய கடற்படையுடன் இணைந்து வான்வழி கண்காணிப்பு பயிற்சியொன்றை மேற்கொண்டுள்ளது

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை, இந்திய கடற்படையின் டோர்னியர் விமானமொன்று (Dornier Aircraft) மூலம் வான்வழி கண்காணிப்பு பயிற்சி நடவடிக்கையொன்று இலங்கையின் தென் கடல் பகுதியில் 2021 மார்ச் 02 முதல் 05 வரை நடத்தியது.
06 Mar 2021
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடற்படை சேவா வனிதா பிரிவினால் ஒரு பிரமாண்டமான நிகழ்ச்சி

மார்ச் 08 ஆம் திகதி ஈடுபடுகின்ற சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ‘சவால் செய்ய தேர்வு செய்வோம்’ என்ற தலைப்பில் இலங்கை கடற்படையின் சேவா வனிதா பிரிவு மகளிர் தின கொண்டாட்டத் திட்டத்தையும் 'சிந்துலிய' என்ற இதழின் வெளியீடு விழாவும் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ரானி குணரத்னவின் தலைமையில் அட்மிரல் சோமதிலக திசானநாயக்க கேட்போர்கூட்டத்தில் 2021 மார்ச் 08 ஆம் திகதி பிரமாண்டமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
06 Mar 2021
இந்திய விமானப்படைத் தளபதி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இந்திய விமானப்படைத் தளபதி, எயார் சீப் மார்ஷல் ராகேஷ் குமார் சிங் பாதூரியா (Rakesh Kumar Singh Bhadauria) இன்று (2021 மார்ச் 4) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.
04 Mar 2021
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முத்தரப்பு நிரந்தர செயலகமொன்று கடற்படை தலைமையகத்தில் நிறுவப்பட்டது

இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் கூட்டாக இனைந்து கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான தேசிய பாதுகாப்பு ஆலோசனை பற்றி முத்தரப்பு நிரந்தர செயலகமொன்று பாதுகாப்பு செயலாளர், ஜெனரால் (ஓய்வு) ) கமல் குணரத்ன தலமையில் இன்று (2021 மார்ச் 21) கடற்படை தலைமையகத்தில் நிறுவப்பட்டது.
01 Mar 2021
ஜப்பான் கடல்சார் தற்காப்பு படைக்கு சொந்தமான கப்பலொன்று ஹம்பாண்தோட்டை துறைமுகத்துக்கு வருகை

ஜப்பான் கடல்சார் தற்காப்பு படைக்கு சொந்தமான "செடொகிரி” (Setogiri) எனும் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு 2021 பிப்ரவரி 25 ஆம் திகதி ஹம்பாண்தோட்டை துறைமுகத்திற்கு வந்தடைந்தது.
26 Feb 2021
கடற்படை பங்களிப்புடன் காலி, இமதூவ பரகொட ஸ்ரீ குணரத்ன முதன்மை பாடசாலைக்கு நூலக கட்டிடம்

கடற்படையின் பங்களிப்புடன் காலி, இமதூவ பரகொட ஸ்ரீ குணரத்ன முதன்மை பாடசாலையில் மானவர்களுக்காக கட்டப்பட்ட புதிய நூலக கட்டிடம் 2021 பிப்ரவரி 25 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
26 Feb 2021
இலங்கை கடற்படை கப்பல் தீகாயு நிறுவனத்தில் கட்டப்பட்ட புதிய இளைய கடற்படையினர் விடுதி திறக்கப்பட்டது

இலங்கை கடற்படை கப்பல் தீகாயு நிறுவனத்தில் கட்டப்பட்ட புதிய இளைய கடற்படையினர் விடுதி தென்கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஜெயந்த கமகே 2021 பிப்ரவரி 24 அன்று திறந்து வைத்தார்.
26 Feb 2021
கடற்படை தாதி கல்லூரியில் பாடநெறி முடித்த 44 தாதி மாணவர்கள் தாதி உறுதிமொழி வழங்கினார்கள்

சர் ஜான் கோத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்த வெலிசர இலங்கை கடற்படை கப்பல் தக்ஷிலா நிறுவனத்தில் நிருவப்பட்ட கடற்படை தாதி கல்லூரியில் 2019 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பின் 44 கடற்படை மற்றும் விமானப்படை தாதிகளின் பதவியேற்பு விழா இன்று (2021 பிப்ரவரி 25) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிறுவனத்தில் இடம்பெற்றது.
25 Feb 2021
வைத்தியசாலை பணி பகிஷ்கரிப்பின் போது அத்தியவசிய சேவைகளுக்கு கடற்படையின் உதவி

வைத்தியசாலை சிற்றூழியர்களின் பணி பகிஷ்கரிப்பு காரணத்தினால் பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற சிரமத்தைத் தவிர்க்க கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் அறிவுறுத்தலின் பேரில் இலங்கை கடற்படையின் கடற்படை மருத்துவப் பிரிவு உறுப்பினர்கள் உட்பட கடற்படையினர் நாட்டின் பல பகுதிகளில் வைத்தியசாலைகளின் நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தப்பட்டனர்.
25 Feb 2021
கடற்படையால் கட்டப்பட்ட 821 வது நீர் சுத்திகரிப்பு நிலையம் மெல்சிரிபுர, உமந்தாவ மஹா விஹாரய பகுதியில் திறக்கப்பட்டது

சுகாதார அமைச்சின் அனுசரணையிலும், கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் மனிதவளம் உதவியுடனும் கட்டப்பட்ட 821 வது நீர் சுத்திகரிப்பு நிலையம் மெல்சிரிபுர, உமந்தாவ மஹா விஹாரய ஆசிரம வளாகத்தில் இன்று (2021 பிப்ரவரி 24) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் திறந்து வைக்கப்பட்டன.
24 Feb 2021