நிகழ்வு-செய்தி
வடக்குப் பிராந்தியத்தில் உள்ள மீனவ சமூகத்தினரின் பங்கேற்புடன், கடற்படை உயிர் காத்தல் மற்றும் அடிப்படை முதலுதவித் திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது
இலங்கைக் கடற்படையானது, கடலோரக் காவல்படை மற்றும் மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களத்துடன் இணைந்து, 2026 ஏப்ரல் 09 அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள மைலடி மீன்பிடித் துறைமுகத்தில், மீனவ சமூகத்தினரின் பங்கேற்புடன், கடலில் உயிர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அத்தியாவசிய உயிர் காத்தல் மற்றும் அடிப்படை முதலுதவி குறித்த விழிப்புணர்வு திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது.
16 Apr 2026
கடற்படை பொது மருத்துவமனையின் உள்நோயாளிகளின் நலனுக்காக கடற்படை சங்கத்தால் வழங்கிய நன்கொடை
இலங்கை கடற்படை சங்கம், 2026 ஏப்ரல் 07 ஆம் திகதியன்று, கொழும்பு கடற்படை பொது மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் பயன்பாட்டிற்காக, அத்தியாவசிய ஆடைத் தொகுப்புகள், படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகளை மருத்துவமனை வளாகத்தில் நன்கொடையாக வழங்கியது.
16 Apr 2026


