நிகழ்வு-செய்தி

கடற்படை கௌரவங்களுக்கு மத்தியில் ரியர் அட்மிரல் ரொஹான் திசாநாயக்க கடற்படையிலிருந்து ஓய்வு பெற்றார்

இலங்கைக் கடற்படையில் 34 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய ரியர் அட்மிரல் ரொஹான் திசாநாயக்க, இன்று (06 ஜனவரி 2026) கடற்படையிலிருந்து ஓய்வு பெற்றார்.

06 Apr 2026

ஹம்பந்தோட்டை துறைமுக வளாகத்திற்குள் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (CBRN) அபாயங்கள் குறித்த வெற்றிகரமான பயிற்சி ஒத்திகையை கடற்படை நடத்தியது

2026 ஆம் ஆண்டு மார்ச் 04 முதல் 13 வரை, காவன்திஸ்ஸ என்ற இலங்கை கடற்படைக் கப்பலிலும், ஹம்பந்தோட்டை சர்வதேச துறைமுக வளாகத்தின் கொள்கலன் முற்றத்திலும், இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (CBRN) அவசர அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு பயிற்சி ஒத்திகையை இலங்கை கடற்படை வெற்றிகரமாக நடத்தியது.

06 Apr 2026