இலங்கையை கட்டியெழுப்புதல்’ என்ற கருப்பொருளின் கீழ் கொண்டாடப்பட்ட 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் பேரில், இலங்கை கடற்படை இன்று (2026 பெப்ரவரி 04,) மதியம் 1200 மணிக்கு காலி முகத்திடலில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பலான சயுரவிலிருந்து தேசத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் 25 துப்பாக்கிச் சூட்டு மரியாதை செலுத்தப்பட்டது. சயுரவின் கட்டளை அதிகாரி கெப்டன் கொன்ட் அன்னதுகொடவின் தலைமையில் இந்த மரியாதை செலுத்தப்பட்டது.