இலங்கையில் படிப்புச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நேபாள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் அகாடமியின் பணியாளர் பாடநெறியில் பயிலும் மாணவர் அதிகாரிகள் மற்றும் கல்வி ஊழியர்கள் அடங்கிய பிரிகேடியர் ஜெனரல் Purna Bahadur Khatri தலைமையிலான அதிகாரிகள் குழு 2026 ஜனவரி 19 ஆம் திகதி கடற்படை தலைமையகத்திற்கு வருகை தந்தது.