கடற்படைத் தளபதி BNS PROTTOY உத்தியோப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்
சர்வதேச போர்க்கப்பல் கண்காணிப்பு - 2025 இல் பங்கேற்பதற்காக இன்று (2025 நவம்பர் 27,) தீவுக்கு வந்தடைந்த இந்திய கடற்படையின் விமானம் தாங்கிக் கப்பலான BNS PROTTOY கப்பலுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட உத்தியோப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
இலங்கை கடற்படைத் தளபதியை BNS PROTTOY இன் கட்டளை அதிகாரி கெப்டன் BN CAPTAIN MD TOUHIDUL HAQUE BHUIYAN கடற்படை மரபுகளின்படி BNS PROTTOY இல் வரவேற்ற பிறகு, கடற்படைத் தளபதி கப்பலில் ஆய்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
மேலும், கடல்சார் பாதுகாப்பிற்கான வலுவான ஒத்துழைப்பை வலியுறுத்தி, “Sailing Strong Together” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் சர்வதேச போர்க்கப்பல் கண்காணிப்பு - 2025 இல் பங்கேற்பதற்கும் கடற்படைத் தளபதி பாராட்டு தெரிவித்தார்.


