மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக 2025 நவம்பர் 18 ஆம் திகதி இலங்கைக்கு வந்த இந்திய கடற்படைக் கப்பலான 'INS SUKANYA', தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இன்று 2025 நவம்பர் 21 ஆம் திகதி தீவை விட்டு புறப்பட்டது. கொழும்பு துறைமுகத்தில் அந்தக் கப்பலுக்கு கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக பிரியாவிடை அளித்தனர்.