இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில், இலங்கை உட்பட 34 நாடுகள் மற்றும் 14 சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு நிபுணர்களின் பங்கேற்புடன், வெலிசரவில் உள்ள Wave n' Lake மண்டபத்தில் பன்னிரண்டாவது (12வது) முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள காலி உரையாடல் சர்வதேச கடல்சார் மாநாட்டை நடத்த இலங்கை கடற்படை பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.