நிகழ்வு-செய்தி

தேசிய நீரியல் தினம் வெலிசரை Wave n’ Lake கடற்படை உற்சவ மண்டபத்தில் உலக நீரியல் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது

ஜூன் 21 ஆம் திகதி உலக நீரியல் தினத்தை முன்னிட்டு, இலங்கை கடற்படை மற்றும் இலங்கை நீரியல் அலுவலக சமூகத்தினருடன் இணைந்து இன்று (2025 ஜூன் 24) வெலிசரவில் உள்ள Wave n’ Lake கடற்படை உற்சவ மண்டபத்தில், தேசிய நீரியல் நிபுணர் மற்றும் கடற்படை நீரியல் துறைத் தலைவர் ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட ஆகியோரின் அழைப்பின் பேரில், பாதுகாப்பு துணை அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) தலைமையில் உலக நீரியல் தினத்தைக் வெலிசரை Wave n’ Lake கடற்படை உற்சவ மண்டபத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

24 Jun 2025

கதிர்காம பாத யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களுக்கான கடற்படையின் சமூக பணி

வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசத்தில் இருந்து கதிர்காமம் வரையிலான வருடாந்திர பாத யாத்திரை ஊர்வலத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்குத் குமண தேசிய பூங்காவின் நுழைவாயிலில் இருந்து கும்புக்கன் ஓயா வரையிலான வழியில் தேவையான வசதிகளை வழங்கும் பணியானது இலங்கை கடற்படைனால் 2025 ஜூன் 20 அன்று ஆரம்பமானதுடன், இந்த நடவடிக்கைகளை கண்காணித்து பாத யாத்திதரையில் கலந்துக்கொண்ட கடற்படைத் தளபதி, பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக தேவையான சேவைகளை தொடர்ந்து வழங்க கடற்படைத் தளபதி அறிவுறுத்தல்களை வழங்கினார்.

24 Jun 2025