நிகழ்வு-செய்தி

கடற்படையினரால் வடக்கில் உள்ள மீனவ சமூகத்தை ஆபத்தான சுகாதாரம் மற்றும் அவசர நோய் நிலைமைகளை முகாமைத்துவம் செய்வது தொடர்பான வேலைத் திட்டம்

அரச கோட்ப்பாடுகளுக்கு அமைவாக சமூக வலுவூட்டலுக்கு பங்களிக்கும் வகையில், இலங்கை கடற்படையினர், கடலோர காவல்படைத் திணைக்களம் மற்றும் மீன்வள, நீர்வளத் திணைக்களத்துடன் இணைந்து, கடலில் சுகாதாரம் மற்றும் அவசரகால மேலாண்மை குறித்து மீனவ சமூகத்திற்கு அறிவூட்டவும் அதிகாரம் அளிப்பதற்கும் ஒரு செயற்திட்டத்தை 2025 ஜூன் 05 முதல் 09 வரை இலங்கை கடற்படைக் கப்பல் எலார, கடற்படை துணை நிறுவனங்களான மைலடி மற்றும் பருத்தித்துறை ஆகியவற்றை மையமாகக் கொண்டு கடற்படை இவ் திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது.

12 Jun 2025