நிகழ்வு-செய்தி
இந்தியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியை உத்தியோகப்பூர்வ சந்திப்புக்காக சந்தித்தார்
           இந்தியாவின் புது தில்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தில் இலங்கைக்கான பாதுகாப்பு ஆலோசகராகவும் பணியாற்றும் கர்னல் Avihay Zafrany, இன்று (2025 மே 20) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை உத்தியோகப்பூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்.
20 May 2025
பாதுகாப்பு பிரதி அமைச்சர் ராகம 'ரணவிரு செவன'விற்கு விஜயம் செய்தார்
           மே 19 ஆம் திகதி நடைபெறும் தேசிய போர் வீரர்கள் தின நிகழ்வுகளுடன் இணைந்து, கௌரவ. பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) அவர்கள், படைகளின் தளபதிகளுடன் சேர்ந்து, ராகமவில் உள்ள 'ரணவிரு செவன 'வில் தங்கி சிகிச்சை பெற்று வரும் போர்வீரர்களின் நலன் தொடர்பில் 2025 மே 19 அன்று ஆய்வு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.
20 May 2025
பத்தரமுல்லையில் உள்ள போர் வீரர்கள் நினைவு தூபி முன்னிலையில் ஜனாதிபதி தலைமையில் தேசிய போர் வீரர்கள் நினைவு நிகழ்வு
           2025 ஆம் ஆண்டுக்கான தேசிய போர்வீரர் நினைவு நிகழ்வு, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் ஆயுதப்படைகளின் சேனாதிபதியுமான அதிமேதகு அனுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையிலும் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் போர்வீரர் சேவை ஆணையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், பத்தரமுல்ல போர்வீரர் நினைவு தூபி முன்னிலையில் 2025 மே 19 ஆம் திகதி பெருமையுடன் நடைபெற்றது.
20 May 2025
சர்வதேச இராணுவ விளையாட்டு அமைப்பின் 80வது பொதுச் சபை கூட்டம் மற்றும் மாநாடு கொழும்பில் தொடங்கியது
           இலங்கை பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு சபையின் ஏற்பாட்டில், சர்வதேச இராணுவ விளையாட்டு அமைப்பின் 80வது பொதுச் சபை மற்றும் மாநாடு இன்று (2025 மே 19) கொழும்பில் உள்ள கிராண்ட் மைட்லேண்ட் ஹோட்டலில் கௌரவ பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) அவர்களின் தலைமையில் ஆரம்பித்ததுடன் அங்கு வரவேற்ப்பு உரையானது கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
20 May 2025


