சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக தென்கிழக்கு கடற்படை கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட பக்மஹா விழாவானது 2025 ஏப்ரல் 15 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக , 2025 ஏப்ரல் 18 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் தீகாயு ஆகிய நிறுவனங்களில் தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி தலைமையில் நடைபெற்றது.