தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமையின் (National Aquatic Resources Research and Development Agency - NARA) கடல் ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும் ‘சமுத்திரிகா ‘ ஆராய்ச்சிக் கப்பலின் செயல்பாட்டு மேலாண்மை மற்றும் பராமரிப்பு தொடர்பாக 2025 மார்ச் 27 அன்று கடற்படைத் தலைமையகத்தில் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமையும் (NARA) இலங்கை கடற்படையும் இவ் புரிந்துணர்வு ஒப்பந்த்த்தில் கையொப்பமிட்டனர்.