நிகழ்வு-செய்தி

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரி வளாகத்தை சுத்தப்படுத்துவதற்கும் திருத்துவதற்கும் கடற்படை சமூக பராமரிப்பு பங்களிப்பை வழங்கியது

"க்ளீன் ஶ்ரீ லங்கா" தேசிய திட்டத்துடன் இணைந்து பாடசாலை வளாகங்களை சுத்தம் செய்தல், உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் புனரமைத்தல் ஆகிய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையின் சமூக பராமரிப்பு பங்களிப்புடன் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரியில் சுத்தம் செய்தல் மற்றும் புனரமைப்பு பணிகள் 2025 பெப்ரவரி 26 ஆம் திகதி அன்று மேற்கொள்ளப்பட்டது.

27 Feb 2025