இலங்கை ஜனாதிபதியும் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியுமான திரு. அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் 2024 நவம்பர் 22 ஆம் திகதி ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றார். இந் நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவும் கலந்துகொண்டார்.