நிகழ்வு-செய்தி

கடற்படையின் பங்களிப்புடன் காலி மற்றும் ஹம்பாந்தோட்டையில் கடற்கரைகள் சுத்தப்படுத்தும் வேலைத்திட்டமொன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது

காலி கோட்டை மற்றும் அம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்தை சுற்றியுள்ள கடற்கரைகளை மையமாக வைத்து இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்று இன்று (2024 அக்டோபர் 12) நடைமுறைப்படுத்தப்பட்டது.

12 Oct 2024