ரியர் அட்மிரல் சிந்தக ராஜபக்ஷ பொறியியல் பணிப்பாளர் நாயகமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்

ரியர் அட்மிரல் சிந்தக ராஜபக்ஷ இன்று (11 அக்டோபர் 2024) கடற்படை தலைமையகத்தில் உள்ள பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் அலுவலகத்தில் கடற்படையின் பணிப்பாளர் பொறியாளராக கடமைகளை பொறுப்பேற்றார்.

பணிப்பாளர் நாயகம் பொறியாளராக பதவியேற்கும் முன்னர், ரியர் அட்மிரல் சிந்தக ராஜபக்ஷ பணிப்பாளர் கடல்சார் பொறியாளராக கடமையாற்றினார்.

இதன்படி பணிப்பாளர் நாயகம் பொறியாளராக கடமையாற்றிய ரியர் அட்மிரல் ரவி ரணசிங்க, புதிய பணிப்பாளர் நாயகம் பொறியாளராக பொறுப்பேற்ற ரியர் அட்மிரல் சிந்தக ராஜபக்ஷவிடம் குறித்த பதவிக்கான கடமைகளை கையளித்தார்.