யாழ்ப்பாணத்தில் இருந்து செல்ல கதிர்காமம் ஆலயத்திற்கு பாத யாத்திரையில் கலந்து கொண்ட பக்தர்களால் அகற்றப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உள்ளிட்ட திடக்கழிவுகளை சேகரித்து சுத்தப்படுத்தும் திட்டமொன்று 2024 ஜூலை 17 ஆம் திகதி குமண தேசிய பூங்காவின் பகுரே கலப்புப் பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டது.