பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் முயற்சியின் பலனாக, நாட்டுக்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த போர்வீரர்களுக்கு அரச வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய நிலையங்களில் சுகாதார சேவைகளை பெற்றுக்கொள்ளும் போது முன்னுரிமை சேவையை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.