இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசீர்வாதம் வழங்கும் விசேட சமய நிகழ்வொன்று 2023 டிசம்பர் 29 ஆம் திகதி களனி ரஜமகா விகாரையில் வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்களின் தலைமையில் மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி மாலா லமாஹேவா அவர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது.