இலங்கை கடற்படை ஆராய்ச்சிப் பிரிவினால் வெளியிடப்படுகின்ற இலங்கை கடற்படை சஞ்சிகையின் (Sri Lanka Navy Journal) பன்னிரண்டாவது இதழ் கடற்படை ஆய்வுப் பிரிவின் தலைவர் கப்டன் பிரசாத் ஜயசிங்கவினால் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவிடம் 2023 டிசம்பர் 27 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் வழங்கப்பட்டது.