நிகழ்வு-செய்தி

தேசிய பாதுகாப்புப் பயிற்சிப் பிரிவு அதிகாரிகளுக்கு கடற்படைத் தளபதியினால் இரவு விருந்து வழங்கப்பட்டது

இலங்கை தேசிய பாதுகாப்பு அகாடமியின் தேசிய பாதுகாப்பு கற்கை நெறியை பயிலும் உத்தியோகத்தர்களுக்கு கடற்படைத் தளபதியினால் பாரம்பரியமாக வழங்கப்படும் இரவு விருந்து குறித்த அகாடமியின் பாடநெறி இலக்கம் இரண்டை (02) சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு 2023 நவம்பர் 17 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் மேற்கு கடற்படை கட்டளை அதிகாரிகளின் இல்லத்தில் வழங்கப்பட்டது.

18 Nov 2023