போர் வீரர்களை நினைவுகூரும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட பொப்பி மலர் பிரச்சாரத்தையொட்டி, இலங்கை கடற்படை சங்கத்தின் தலைவர் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன (ஓய்வு) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவுக்கு இன்று (2023 அக்டோபர் 24) கடற்படைத் தலைமையகத்தில் பொப்பி மலரொன்று அணிவித்தார்.