நிகழ்வு-செய்தி

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Airavat’ கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கை விட்டு புறப்பட்டது

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2023 அக்டோபர் 18 ஆம் திகதி இலங்கை வந்தடைந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Airavat’ கப்பல் வெற்றிகரமாக தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்து, இன்று (2023 அக்டோபர் 19) இலங்கை விட்டு புறப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படையினரின் பாரம்பரிய முறைப்படி கப்பலுக்கு பிரியாவிடை அளித்தனர்.

19 Oct 2023

கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட 983வது நீர் சுத்திகரிப்பு நிலையம் அனுராதபுரம் துபாராமயவில் திறந்து வைக்கப்பட்டது

இலங்கை கடற்படையின் சமூக நலத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 983வது நீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று (2023 ஒக்டோபர் 18) அனுராதபுரம் துபாராம வளாகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

19 Oct 2023