திருகோணமலை சிறப்பு படகுகள் படைத் தலைமையகத்தில் இலங்கை கடற்படை மற்றும் அமெரிக்க இராணுவம் இணைந்து நடத்திய கூட்டுப் பரிமாற்றப் பயிற்சி 01/2023 (Joint Combined Exchange Training (JCET) Balance Style 01/2023) வெற்றிகரமாக நிறைவுபெற்றதுடன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 24 மார்ச் 2023 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையின் பிரதித் தளபதி கொமடோர் மகேஷ் டி சில்வாவின் தலைமையில் இடம்பெற்றது.