கடற்படையின் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் வடமத்திய கடற்படைக் கட்டளையின் மன்னார் வெடித்தலதீவு பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய இறங்குதுறை இன்று (2023 பிப்ரவரி 26,) வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரசாத் காரியப்பெரும தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.