இலங்கை கடற்படையின் ஆரம்பநிலை பயிற்சி நிலையங்களில் கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான உட்கட்டமைப்பை விரிவுபடுத்தும் வேலைத்திட்டத்தின் பிரகாரம், பூனேவைஇலங்கை கடற்படை கப்பல் சிக்ஷா நிறுவனத்தில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி கல்வி கட்டிடம் இன்று (2022 அக்டோபர் 07) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.