இலங்கை தேசிய பாதுகாப்புக் கல்லூரியின், தேசிய பாதுகாப்பு பாடநெறியை பூர்த்தி செய்த முப்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்காக முதன்முறையாக நிர்மானிக்கப்பட்ட உத்தியோகபூர்வ சின்னத்தை பாதுகாப்புக் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் (ஓய்வு) அமல் கருணாசேகர அவர்களினால் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு 2022 செப்டெம்பர் 16 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றது.