நிகழ்வு-செய்தி

‘வழங்கள் கருத்தரங்கு - 2022’ மற்றும் 06வது நீண்ட வழங்கள் முகாமைத்துவ பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் விழா திருகோணமலையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

‘வழங்கள் கருத்தரங்கு - 2022’ மற்றும் 06வது நீண்ட வழங்கள் முகாமைத்துவ பாடநெறிக்கான சான்றிதழ் வழங்கும் விழா 2022 ஏப்ரல் 23 ஆம் திகதி கடற்படை பணிப்பாளர் நாயகம் வழங்கல் ரியர் அட்மிரல் நிஷாந்த டி சில்வாவின் தலைமையில் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் பீடத்தின் உள்ள அட்மிரல் வசந்த கரன்னாகொட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

24 Apr 2022